Header Ads

test

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடி பொருட்களானது நேற்று(30) மீட்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு ஆர்.பி.ஜி ரக குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments