இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், நிமோ...Read More
வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. டிபென்டர் ரக வாகனம் மோட...Read More
இறக்குமதி செய்யப்படும் அரிசியை தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிரு...Read More
முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(...Read More
தமது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி (பௌசர்) உரிமையாளர்க...Read More
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள...Read More
தமிழ்தேசிய கூட்டமைப்பின் “தமிழ்தேசிய மே நாள்” நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.