Header Ads

test

தந்தையை 15 வயது மகன் செங்கல்லால் தாக்கி கொலை.

February 01, 2022
  மொனராகலையில் தந்தையை 15 வயது மகன் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மொனராகலை – பொ...Read More

கிளிநொச்சியில் திடீரென அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

February 01, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அ...Read More

புகையிரத விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.

February 01, 2022
காலி - பூஸா  பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்...Read More

7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

February 01, 2022
 கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிய...Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

February 01, 2022
  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக  உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் காலமானார் என்று அற...Read More

ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை விடுமுறை இரத்து.

February 01, 2022
 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்...Read More

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள அப்பகுதி மீனவர்கள்.

February 01, 2022
 வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகு...Read More

குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர்.

February 01, 2022
 யாழில் குடும்ப தகராறு காரணமாக  தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இ...Read More

01.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 01, 2022
மேஷ ராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால...Read More

நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

February 01, 2022
  நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச...Read More

பிரத்தியேக வகுப்புகள் நடாத்த தடை விதித்துள்ள பரீட்சைகள் திணைக்களம்.

February 01, 2022
  பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர், 2021ஆம் ஆண்டுக்கான (2022) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் அல்லத...Read More

பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபகரமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்.

February 01, 2022
  காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்...Read More

சற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்ற நிலை.

February 01, 2022
  சட்டவிரோதமாக யாழ்.வடமராட்சி, சக்கோட்டை கடற்பரப்பில் நுழைந்த மூன்று இந்திய படகுகளை யாழ்.கடற்கரை பகுதியில் வைத்து சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்...Read More

தாயை கொடூரமாக அடித்துக்கொலை செய்த மகன்.

January 31, 2022
  தெஹல்கமுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என அடையாளம...Read More

இலங்கையில் மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொவிட் மரணங்கள்.

January 31, 2022
  இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டி...Read More

வவுனியாவில் இளைஞன் மாயம் - உதவி கோரும் குடும்பம்.

January 31, 2022
 வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.    க...Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

January 31, 2022
  அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற...Read More

ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலி.

January 31, 2022
 மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்...Read More

காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால் யுவதி ஒருவர் எடுத்த தவறான முடிவு.

January 31, 2022
  காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு...Read More

வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் மீட்பு.

January 31, 2022
வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்குச் சென்று க...Read More

யாழில் ஊடகவியலாளர் மீது வாகனத்தில் வந்தவர்கள் நடாத்திய கோரத் தாக்குதல்.

January 31, 2022
  சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில...Read More

கொழும்பில் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ள முப்படைகள்.

January 31, 2022
  74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...Read More

யாழில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம்.

January 31, 2022
  யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்ட...Read More

கொடுரமாக பெண்களினால் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்.

January 31, 2022
  கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகள...Read More

வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 09 பேர்வைத்தியசாலையில் அனுமதி.

January 31, 2022
 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ...Read More