Header Ads

test

உலக்கையால் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்.

November 03, 2021
  பத்தேகம - நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒர...Read More

யாழ்தேவி புகையிரதம் மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

November 03, 2021
  கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் யாழ்தேவி புகையிரத சேவை இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள...Read More

பிரபாகரனின் இறுதி தருணம் குறித்து முன்னாள் நோர்வே இராஜதந்திரி வெளியிட்ட தகவல்.

November 03, 2021
பிரபாகரனின் இறுதித் தருணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் நோர்வே இராஜதந்திரியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ஊடகம் ஒன்றில் பதிலள...Read More

குற்றம் செய்யும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை - சரத் வீரசேகர தெரிவிப்பு.

November 02, 2021
 போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெறுதல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட...Read More

வவுனியாவில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள்.

November 02, 2021
 வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு...Read More

யாழில் முகக்கவசம் அணியாத பலர் அதிரடிக் கைது.

November 02, 2021
  யாழ். நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். ...Read More

நாட்டு மக்களை அரிசிக்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கை உண்ணுமாறு கூறிய சமல் ராஜபக்ஷ.

November 02, 2021
  நானும் ஒரு விவசாயி தான், இயற்கை உரத்தில்தான் பயிரிட்டுள்ளேன். நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் எ...Read More

நடு வீதியில் சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.

November 02, 2021
  சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு வீதியில் வைத்து சாரதியை  தாக்கிய காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன...Read More

நாட்டில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று.

November 02, 2021
இலங்கையில் இன்று இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இ...Read More

இலங்கையின் பிரபலம் லண்டனில் மரணம்.

November 02, 2021
 இலங்கையை சேர்ந்த  பிரபல கர் நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன்  லண்டனில்  நேற்று முன் தினம் காலமானார். லண்டன் பாரதிய வ...Read More

யாழில் விபத்தில் சிக்கிய அரச திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம்.

November 02, 2021
  யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியு...Read More

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

November 02, 2021
  நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் எடு...Read More

யாழில் பொது மக்கள் காணிகளை சுவீகரிக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய தமிழ் பிரதிநிதிகள்.

November 02, 2021
 1990 ஆம் ஆண்டு முதல் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உள்ளடக்கியதாக, கடற்படை முகாம் அமைந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் 3 தனியார...Read More

ATM இயந்திரத்தில் வைப்பிலிடச் சென்ற 6 கோடி ரூபா பணம் துணிகரக் கொள்ளை.

November 02, 2021
  ATM இயந்திரத்தில் வைப்புச் செய்ய சென்ற 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை, ஹட்டன் நகரில் வைத்து நேற்று மாலை விசேட அதிரடிப்படையின...Read More

நாட்டில் திடீரென ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள் - கலந்துரையாடலில் எடுத்த முக்கிய தீர்மானம் என்ன.?

November 02, 2021
   நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை மேம்படுத்த தமிழ் தேசியக் கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன யாழி...Read More

சாமிக்கு வந்த சோதனை - கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொள்ளைச் சம்பவம்.

November 02, 2021
  வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களுக்கு ...Read More

கிளிநொச்சியில் போலி வாகனத் தகடுகளை தயாரித்தவர் பொலிஸாரால் கைது.

November 02, 2021
  கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கி...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்.

November 02, 2021
 ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்...Read More

இன்று யாழில் சந்திக்கவுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள்.

November 02, 2021
  தமிழ் தலைமைகள் இன்று(02) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் கு. சுர...Read More

இந்தியத் தூதுவருடன் வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு.

November 02, 2021
இந்தியத் தூதுவர் கோபல் பாக்லேவிற்கும் (Gopal Baglay) வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது....Read More

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 02, 2021
  கடும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, கண்...Read More

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 02, 2021
  வவுனியா உள்ள பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாற...Read More

02.11.2021 இன்றைய நாள் எப்படி.

November 02, 2021
  மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட...Read More

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்,இலங்கைக்கு ஆபத்தா - வெளிவந்துள்ள தகவல்.

November 01, 2021
 இந்தோனேஷியா − சுமத்ரா தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 5....Read More

இலங்கையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு பட்ட 702 பேர் கைது.

November 01, 2021
  இந்தியாவை மையப்படுத்திய ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்படும் 702 இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத வி...Read More