வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை தாக்கி விட்டு, மனையின் கண்முன்னே விசம் அருந்திய கணவன், யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்...Read More
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான நபருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித...Read More
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட...Read More
இலங்கையில் ஒரு சில பகுதிகளில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை. இலங்கையின் பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார ப...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.