Header Ads

test

திருகோணமலை எண்ணெய் கிணறுகள் இந்தியாவிற்கு தாரைவார்க்கப்படுமா - நாமல் வெளியிட்ட பகீர்த்தகவல்.

October 04, 2021
  திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றில் மேலும் ஒன்றை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்...Read More

மிகப் பிரமாண்டமான ஆளில்லா உளவு விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா.

October 03, 2021
  சீனா தன் சொந்த மண்ணில் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது. அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்கா...Read More

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்த்தலத்திலேயே உயிர் பிரிந்த குடும்ப பெண்.

October 03, 2021
 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(03) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் குடும்ப பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே ப...Read More

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ஹர்ச குமார நவரத்ன நியமனம்.

October 03, 2021
  கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரான முன்னாள் சமூக செயற்பாட்டாளர் ஹர்ச குமார நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய,ரஷ்யாவுக்கான இலங்கையி...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான உறுதியான முடிவு வெளியாகியுள்ளது.

October 03, 2021
 கொவிட் தொற்று தீவிரமடைந்ததை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி, சுமார் 3000 பா...Read More

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸார்.

October 03, 2021
  யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி...Read More

30,000ற்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகல்.

October 03, 2021
 இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்...Read More

வவுனியாவில் மொட்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு.

October 03, 2021
  வவுனியாவில், பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டதனால் சிறிது நேரம் அமைதியின்ம...Read More

கிளிநொச்சியில் மின் தகன நிலையம் அமைக்க தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நிதிப்பங்களிப்பு.

October 03, 2021
  கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து, மயான அபிவிருத்திக் க...Read More

ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்ததால் ஏற்பட்ட அச்சம்.

October 03, 2021
  ஐரோப்பிய நாடான கிரீமியாவில் திடீரென ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்ததால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு...Read More

நாட்டில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

October 03, 2021
  நாட்டின் மேல், வடக்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணங்களில் கண்டி,நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழைக்கு வா...Read More

மட்டக்களப்பில் நபர் ஒருவருக்கு மைத்துனரால் நேர்ந்த துயரம்.

October 03, 2021
  கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாததில் மனைவியின் சகோதரானால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 03, 2021
    நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறு...Read More

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்க்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்.

October 03, 2021
 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று (...Read More

கொரோனா தொற்றுக்குள்ளாவோருக்கு எதிர் காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்.

October 03, 2021
  கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் மனிதர்களிடையே 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப்பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் ...Read More

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்.

October 03, 2021
  பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் மாணவர் ஒருவர்    சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவா...Read More

தீயில் எரிந்த தாயை காப்பாற்ற முனைந்த மகனுக்கு நேர்ந்த சோகம்.

October 03, 2021
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக ...Read More

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழுவொன்றால் நபர் ஒருவர் அடித்துக் கொலை.

October 03, 2021
 வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பதுள...Read More

வவுனியாவில் வீதியில் செல்பவர்களை இடைமறித்து வாள்வெட்டு - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

October 03, 2021
  வவுனியா - கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நி...Read More

கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

October 03, 2021
  இலங்கையில் கொரோனா பரவல் தீவிரத்தை குறைக்க அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ச...Read More

இலங்கைக்கு காலகெடு விதித்த ஐரோப்பிய ஒன்றியம்.

October 03, 2021
 பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிற...Read More

இலங்கை வானில் தோன்றிய மர்மப்பொருள் - அச்சத்தில் மக்கள்.

October 03, 2021
 இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்ம பொருள் வந்துள்ளதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்று...Read More

பளையில் திடீர் என தோன்றிய குழியால் ஏற்பட்ட பரபரப்பு - சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ்.

October 03, 2021
  நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை காவல்துறையினருக்கு கிடக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ள...Read More

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 03, 2021
  பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி அட்டை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் முடிவு மேலும...Read More