Header Ads

test

பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

May 18, 2021
கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என்று அறிவுரை கூறியதை அடுத்து 85 வயது பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தல...Read More

கருணையற்ற உள்ளங்களால் வீதியோரத்தில் பெற்றோரை கைவிட்ட பிள்ளைகள் - மனதை பதற வைத்த சம்பவம்.

May 18, 2021
  கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் வயோதிபத் தாய் தந்தை இருவரையும் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் தமது தேவைக...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் வெளியிட்ட தகவல்.

May 18, 2021
  பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெ...Read More

கம்பளை நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

May 17, 2021
கம்பளை நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.  கம்பளை, உனம்புவ பகுதியில் இருந்து பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவ...Read More

யாழில் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே வெளியே செல்ல அனுமதி.

May 17, 2021
  கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிரந்த முழுநேரப் பயணத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலைய...Read More

சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

May 17, 2021
  கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள...Read More

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

May 17, 2021
  மகரகம பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். குறித்த சம்பவத்தில் தலையில்...Read More

கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

May 17, 2021
  கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை எடுக்கப்படலாம் என சுகாத...Read More

ரயில்வே பணியாளர்கள் இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதால் ரயில் சேவைகள் நடைபெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

May 17, 2021
 இலங்கை ரயில்வே சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கங்கள் இணைந்து இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதால் ரயில் சேவைகள் நடைபெற ...Read More

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

May 17, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நேற்று மாத்திரம் இரண்டாயிரத்து 386 பேருக்குக் க...Read More

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் பலி.

May 17, 2021
 துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் பலி. பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி...Read More

17.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 17, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து,...Read More

நாட்டில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

May 16, 2021
  இன்று (16) மேலும் 1,732 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் இதுவரை உறுதிப்படுத...Read More

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது - பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவிப்பு.

May 16, 2021
  நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக...Read More

கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.

May 16, 2021
 கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் -  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.   கொரோனா வைரஸ் தொ...Read More

பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

May 16, 2021
 கெகிராவ - குடா கெகிகராவ பகுதியில் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 41 வயதான நபர் என தெரிவிக்...Read More

வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

May 16, 2021
  வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுட...Read More

16.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 16, 2021
  மேஷராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்பார்கள். முக்கியம...Read More

மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

May 15, 2021
மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்...Read More

திடீரென பற்றியெரிந்த முச்சக்கரவண்டி - அதிஷ்டவசமாக தப்பிய சாரதி.

May 15, 2021
மன்னார் உப்புக்குளம், புதியதெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி இன்று சனிக்கிழமை (15) காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளத...Read More

வடக்கில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று.

May 15, 2021
  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகா...Read More

தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தம் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

May 15, 2021
  தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தம் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையிலிருந்து படிப்படியாக குறைவட...Read More

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

May 15, 2021
  சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  உலக அளவில் பல்வேறு து...Read More

நினைவு சின்னங்களை உடைத்து நல்லிணக்கத்தை தகர்த்துள்ளார்கள். முன்னாள் எம்பி சந்திரகுமார்.

May 15, 2021
 யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் நிலைத்திருக்க கூடிய சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழல...Read More

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

May 15, 2021
 கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னதாக இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் கொவிட...Read More