Header Ads

test

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று மாத்திரம் இரண்டாயிரத்து 386 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 941ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 22ஆயிரத்து 330 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments