Header Ads

test

கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி - தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 7ஆம் யுனிற் பகுதியில் 07 பேரும், 5ஆம் யுனிற் பகுதியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments