Header Ads

test

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்தமை தொடர்பில் மூவர் கைது.

August 02, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவர் கைது செ...Read More

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நாளை இடம்பெறும்.

August 02, 2022
 ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (03 ) காலை10.30 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்படவுள்ள...Read More

நாட்டில் கோதுமை மாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு.

August 02, 2022
 நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு ...Read More

இலங்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிட்ட சர்வதேச நாணய நிதியம்.

August 02, 2022
  உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக இலங்கை மாறியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு க...Read More

விமான நிலையத்தில் டொலர்களை செலுத்தும் நபர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்.

August 02, 2022
 விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற...Read More

சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி.

August 02, 2022
 சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்...Read More

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

August 02, 2022
 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்க...Read More

நாடு திரும்பும் கோட்டாபய - வெளியான புதிய தகவல்.

August 02, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...Read More

பெண் பொலிஸை பலவந்தமாக கடத்திச் சென்ற மூவர் கைது.

August 02, 2022
 வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பலவந்தமாக காருக்குள் ஏற்றி கொண்டு கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள் உட்பட மூன...Read More

இலங்கை மீது தனது கோபத்தை கொட்டித் தீர்கும் இந்தியா.

August 02, 2022
    எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்தி...Read More

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

August 02, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு முதல் ஐந்து தடவைகளுக்கு மேல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளியை எரிபொருள் இல்லை எனத் த...Read More

மறு அறிவித்தல்வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்.

August 01, 2022
 மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்...Read More

இன்று முதல் பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

August 01, 2022
 இலங்கையில் இன்று முதல் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்...Read More

இடை நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு.

August 01, 2022
 சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பேருந்துகள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் ...Read More

இலங்கைக்கு கை கொடுத்துள்ள இத்தாலி.

August 01, 2022
 உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இ...Read More

வவுனியாவில் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

August 01, 2022
  வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...Read More

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி - பதறும் குடும்பம்.

August 01, 2022
  லக்ஷபான - போகரவாவில பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட, 60 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வயோதிபப் பெண்...Read More

கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன்.

August 01, 2022
  களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் வீதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. க...Read More

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு.

August 01, 2022
  லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ ...Read More

பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 01, 2022
 நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ந...Read More

இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

July 31, 2022
 தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் க...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட தம்பதிகள்.

July 31, 2022
 இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-20...Read More

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்.

July 31, 2022
  நாட்டில் தற்போது மீண்டும் கொரோன வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ள...Read More

காலி முகத்திடலில் அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்ட நடவடிக்கை.

July 31, 2022
  காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்ச...Read More