Header Ads

test

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்.

April 26, 2022
  இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார...Read More

வெளிநாட்டிலிருந்து வந்த பட்டதாரி மனைவியை கொலை செய்த கணவன்.

April 26, 2022
  வேபொட - வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழ...Read More

நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள் அறிமுகம்.

April 26, 2022
  நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள...Read More

பிரதமரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி.

April 26, 2022
  19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த முன...Read More

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி.

April 26, 2022
  மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு தொல...Read More

இலங்கையின் தலைவிதியை மாற்றவுள்ள கப்பல்.

April 26, 2022
  இலங்கையில் இன்று 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல...Read More

இலங்கையை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆசியாவில் படைத்துள்ள புதிய சாதனை.

April 26, 2022
  இத்தாலியில் இடம்பெற்ற ஓட்டப் பந்தயத்தில் இலங்கையை சேர்ந்த வீரர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். யுபன் அபேகோன்  (Yupun Abkykoon) என்ற வீ...Read More

வெளியாகியுள்ள இன்றைய வானிலை அறிக்கை.

April 26, 2022
  மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காண...Read More

எதிர்வரும் 28ம் திகதி முற்று முழுதாக நாடு முடங்கும் சாத்தியம்.

April 26, 2022
இலங்கையில் எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது. இந்த வி...Read More

இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்.

April 26, 2022
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்த...Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சவப்பெட்டி எரித்து போராட்டம்.

April 26, 2022
 அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 16வது நாளாக தொடர்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ப...Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்த அமெரிக்க தூதுவர்.

April 26, 2022
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில்...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசிற்கு காலக்கெடு விதித்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்.

April 25, 2022
  உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்த...Read More

இலங்கைக்கு உதவி செய்ய முன்வந்துள்ள மற்றுமொரு நாடு.

April 25, 2022
  அண்மைக்காலமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகி...Read More

கோழி முட்டையின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

April 25, 2022
  எதிர்காலத்தில் நாட்டில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க...Read More

மீண்டும் அதிகரிக்கவுள்ள சீமெந்தின் விலை.

April 25, 2022
  50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, சில சிமெந்து ந...Read More

நாட்டில் சவப் பெட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு.

April 25, 2022
  நாட்டில் சவப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் மலர்ச்சாலை உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர். சவப் பெட்டிகளின் உற்பத்தி குறை...Read More

போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்ததால் மூன்று பற்களை இழந்த ஊழியர்.

April 25, 2022
போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்று...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி.

April 25, 2022
  உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  1927 டொலர்கள்  மற்றும் 25 சென்ட்களாக உள்ள...Read More

அதிபர்,ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர்.

April 25, 2022
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப...Read More

3 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் தானும் உயிரை மாய்க்க முயற்சி.

April 25, 2022
வெலிவேரிய பகுதியில் நபரொருவர் தனது மனைவி உட்பட 3 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து குறித்த நபர் தானும் உ...Read More

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

April 25, 2022
  புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் கோட்...Read More

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு.

April 25, 2022
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக...Read More

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள்.

April 25, 2022
  இலங்கையிலிருந்து 4 கைக்குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தனுஷ்கோடிக்கு அடுத்த இரட்டை தலைப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை...Read More

மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.

April 25, 2022
மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித...Read More