Header Ads

test

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் பரிதாப மரணம்.

April 25, 2022
  இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 17ஆவது நாளாகவும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் நாளுக்கு ந...Read More

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்.

April 25, 2022
பாடசாலை நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்...Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 25, 2022
  அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெர...Read More

ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உழைக்கும் மக்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள் - சமத்துவ மாற்றத்தை வலியுறுத்தும் மே தின அறைகூவல் அறிக்கையில் முன்னாள் எம்பி சந்திரகுமார் தெரிவிப்பு.

April 25, 2022
  ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உழைக்கும்  மக்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள் - சமத்துவ மாற்றத்தை வலியுறுத்தும் மே தின அற...Read More

வடக்கு கிழக்கில் மே தின நிகழ்வுகள் நடைபெறும் - நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு.

April 25, 2022
 தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட...Read More

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியை சந்தித்த அமெரிக்க தூதுவர்.

April 25, 2022
  இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ஜூலிஸ் சுங்கிற்கும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவிற்கும் இடையிலான சந்திப்பு யா...Read More

தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் -அமெரிக்கத் தூதுவரிடம் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவிப்பு.

April 25, 2022
 தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங்கிடம், யாழ்.சிவில் சமூக பிர...Read More

பால்மாவின் விலை தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

April 25, 2022
 இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கான க...Read More

முல்லை குமுழமுனை வயல் வெளியில் இடம்பெற்ற அதிசயம் - பார்வையிட படையெடுக்கும் மக்கள் கூட்டம்.

April 24, 2022
 புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில், மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் அதி...Read More

மட்டக்களப்பில் 20 வயது யுவதி ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் பொலிஸார்.

April 24, 2022
  மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை ப...Read More

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு கொள்கலன் மற்றும் ஒரு தொகை பணம் கொள்ளை - யாழில் இடம்பெற்ற துயரம்.

April 24, 2022
யாழ்ப்பாண நகரில் எரிவாயு கொள்கலனை கொண்டு சென்றகுடும்பத்தலைவர் ஒருவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு கொள்கலன்...Read More

பரீட்சைகள் ஒத்திவைப்பு தொடர்பில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

April 24, 2022
  ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்...Read More

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த இளம் வீராங்கனையின் தவறான முடிவால் நேர்ந்த சோகம்.

April 24, 2022
  இலங்கையின் இளம் வீராங்கனையான கௌசல்யா மதுசானி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அகில இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியில் வெற்...Read More

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு.

April 24, 2022
கேகாலை - மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவர் மாவனல்லை புகைய...Read More

கழுத்தறுபட்ட நிலையில் சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.

April 23, 2022
  யாழில் கைது செய்யப்பட்டவர் கழுத்தறுபட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பிடியாணையின் அடி...Read More

கடற்தொழிலுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது.

April 23, 2022
 திருகோணமலை - ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடற்தொழிலுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...Read More

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு நானே பொறுப்பு: நீதிமன்றத்தில் பொறுப்பதிகாரி.

April 23, 2022
ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற போராட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த நான் தான் உத்த...Read More

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வருக்கு ஏற்பட்ட துயரம்.

April 23, 2022
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்...Read More

சதொச விற்பனை நிலையங்களில் வழங்கப்படவுள்ள அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

April 23, 2022
  மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ...Read More

அவுஸ்திரேலிய பல்கலைகழகம் ஒன்றில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவன் உயிரிழப்பு.

April 22, 2022
  அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் பயணித்த கார் விபத்...Read More

இன்று மாலை நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ள நிதி அமைச்சர்.

April 22, 2022
  சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அமெரிக்காவின் வ...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் மரணம்.

April 22, 2022
    யாழ்.கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்த...Read More

யாழ். போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் இரு சடலங்கள்.

April 22, 2022
யாழ். போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் ஆண்கள் இருவரது சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16.02.2022 அன்று யா...Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

April 22, 2022
  லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன...Read More

காலி கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை.

April 22, 2022
  காலி கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார் கொஸ்கொட அரன்யா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் 28...Read More