Header Ads

test

மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு நேர்ந்த துயரம்.

October 28, 2021
  மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்ப...Read More

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு.

October 27, 2021
  ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அந்நாட்டு இராணுவத்தினர் மகத்தான வரவேற்பு வழங்கியுள்ளனர...Read More

யாழில் தவறான முடிவால் உயிரைவிட்ட குடும்பஸ்த்தர்.

October 27, 2021
  யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு பகுதியில் 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொ...Read More

யாழில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரித்ததால் கிளர்ந்தெழுந்த பொது மக்கள்.

October 27, 2021
  யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றை நிரந்தரமாக சுவிகரிக்க முயற்சிப்பதாக வல...Read More

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதி நவீன சொகுசு வாகனங்கள்.

October 27, 2021
  வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெ...Read More

நாடு முழுவதும் இரு நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

October 27, 2021
  நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இலங்கை மின்சார சபையின் த...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் வெளியானது வர்த்தமானி.

October 27, 2021
  ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவது, பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொ...Read More

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை.

October 27, 2021
   யாழ்ப்பாணம் - வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 40 வயதுடைய ப...Read More

கனடாவில் தமிழ் பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்.

October 27, 2021
   கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தொடர்ந்தும் முனனெடுத்துள்ளார்....Read More

காவல்துறை அவசர உதவிப்பிரிவிற்கு ஏற்படுத்தப்பட்ட தொலை பேசி அழைப்பால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

October 27, 2021
   கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை...Read More

நடு வீதியில் வைத்து சட்டத்தரணியின் மகனை தாக்கிய காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.

October 27, 2021
  இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் சட்டத்தரணியின் மகன் ஒருவரை தாக்கிய சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...Read More

27.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 27, 2021
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பொறுத்தவரை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்க...Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் நடப்பது என்ன - மீண்டுமொரு இரத்த ஆறுக்கு வழி வகுக்குமா.?

October 26, 2021
 தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய கைதிகள் குழுவினை அடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 26, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் 14 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவ...Read More

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பொது மக்கள் காணி இராணுவத்தால் விடுவிப்பு.

October 26, 2021
   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், படையினர் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளதாக புதுக்குடிய...Read More

மன்னாருக்கு விஜயம் செய்த இந்திய கோடீஸ்வர வர்த்தகர்.

October 26, 2021
  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் பிரபல வர்த்தகரான அதானி (Athani) மற்றும் அவரது குழுவினர் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு திடீர...Read More

சட்டத்தரணி ஒருவரின் மகனை நடு வீதியில் வைத்து தாக்கிய காவல்துறை உயர் அதிகாரி.

October 26, 2021
இலங்கை  காவல்துறையால் பொது மக்கள் பொது இடங்களில் வைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றன. அண்மையில் மட்டக்களப்ப...Read More

யாழில் கிளர்ந்தெழுந்த மக்கள் - சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு.

October 26, 2021
   யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் முன்ன...Read More

தாமரைப் பூ பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.

October 26, 2021
  டிக்கிரி குளத்தில் தாமரை மலரைப் பறிக்கச் சென்ற பெண்ணும் அவரது உறவினரான சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படு...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் மரணம்.

October 26, 2021
  கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவிய...Read More

யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவன்.

October 26, 2021
  யாழில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை யாழ்...Read More

26.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 26, 2021
 மேஷ ராசி அன்பர்களே! இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அ...Read More

வவுனியாவில் வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்ற கும்பல்.

October 24, 2021
  வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் மல்லாவி பகு...Read More

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் குவிப்பு.

October 24, 2021
 முள்ளிவாய்க்கால் - குறுந்தடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதையல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப...Read More

கனடா பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாகவும் ஈழத் தமிழர்.

October 24, 2021
 கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்...Read More