Header Ads

test

24.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 24, 2021
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அ...Read More

இலங்கை காவல் துறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 23, 2021
  சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்கள் 15,200 பேர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர(Sarath...Read More

எதிர் வரும் திங்கட்கிழமை ஆசிரியர்கள் எடுக்கவுள்ள முக்கிய முடிவு.

October 23, 2021
  நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்குச் சமூகமளித்தாலும் பிற்பகலில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப...Read More

நாளைய தினம் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி கோட்டபாய.

October 23, 2021
 அரசாங்கத்திற்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலமையில் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் நாளை மாலை விசேட ஆளுங்கட...Read More

உணவு விசமானதால் 15 இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதி.

October 23, 2021
  உணவு விசமானதில் சுகவீனமுற்ற மட்டக்களப்பு வாகரை 233 படைப்பிரிவின் தலைமையக முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைய...Read More

நாட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள சவப்பெட்டிப் போராட்டம்.

October 23, 2021
    அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது...Read More

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வகை நோய்.

October 23, 2021
    இலங்கையில் கொரோனா தொற்று தணிந்துவரும் நிலையில் மறுபுறத்தில் டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் மக்களை அச்சறுத்தத் தொடங்கியுள்ளன. கடந்த ஜுன்...Read More

இலங்கையில் பலரின் பாராட்டுக்களை பெறும் இளம் தம்பதியினர்.

October 23, 2021
 இலங்கையில் திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டிக் கொடுத்த தம்பதி தொடர்பிலான த...Read More

வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள களேபரம்.

October 23, 2021
  வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிற...Read More

வடமாகாண புதிய ஆளுநரின் அதிரடியான செயற்பாடுகள்.

October 23, 2021
  வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதுடன், சிறைச்சாலைக்கும் விஜயம்...Read More

மட்டக்களப்பில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.

October 23, 2021
   மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாது...Read More

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

October 23, 2021
  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத...Read More

இலங்கை கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக இங்கைத் தமிழர் நியமனம்.

October 23, 2021
  இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் (Dr Suren Raghavan) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ...Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழுக்கு நேர்ந்த சோதனை.

October 23, 2021
  நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். நாடாளும...Read More

23.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 23, 2021
  மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செல...Read More

இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையின் மூர்க்கத்தனமான தாக்குதல் - சாணக்கியன் எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.

October 22, 2021
  மட்டக்களப்பு - ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்கும்...Read More

கிளிநொச்சியில் ஆச்சரியத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி.

October 22, 2021
  கிளிநொச்சி தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை (2020) கடந்த வருடம் 7-ஆம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒ...Read More

பொலிஸ் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பால் கிளர்ந்தெழுந்த கிராமவாசிகள்.

October 22, 2021
காவல்துறையின் தடுப்பில் இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக தடுத்து வைத்து குறித்த இளைஞனை காவல்து...Read More

நாட்டில் கரும் பூஞ்சை நோயினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

October 22, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்ட கரும் பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் காலி, கராப்ப...Read More

வடமாகாண ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் தொடர்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை.

October 22, 2021
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் கடந்த சில நாட்களின் முன்னர் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டிருந்தார். இந்...Read More

பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட நபருக்கு நேர்ந்த துயரம்.

October 22, 2021
  பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரக்குவளை பிரேதேசத்தை நோக்கி பயணித்த...Read More

வீடொன்றில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

October 22, 2021
காலி மாவட்டத்தில் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று கா...Read More

கிளிநொச்சியில் மரணவிசாரணை அதிகாரி மீது இளைஞர் குழு தாக்குதல்.

October 22, 2021
  கிளிநொச்சியில் திடீர் மரண விசாரணை அதிகாரியை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்படுத்திய இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப...Read More

நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் - வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.

October 22, 2021
  இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் ...Read More

22.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 22, 2021
மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச...Read More