Header Ads

test

யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவன்.

 யாழில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிக்கு இடையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ள நிலையில்  22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தியால் குத்தியதன் பின்பு கணவர் தலைமறைவாகியுள்ளார்.

கணவனின் கத்திக்குத்தால் படுகாயமடைந்த மனைவியின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் வீட்டிற்கு குறித்த பெண்ணை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


No comments