Header Ads

test

நாட்டில் மேலும் விலை அதிகரிக்கவுள்ள சமையல் எரிவாயு.

October 02, 2021
  நாட்டில் மீண்டும் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் உ...Read More

இளம் அரச உத்தியோகத்தரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.

October 02, 2021
  அண்மையில் திருமணம் செய்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்ச...Read More

யாழில் தோட்ட காணியை துப்பரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

October 02, 2021
  யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் கிழக்கு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து சக்திவாய்ந்த வெடிபொருளொன்று கண...Read More

02.010.2021 இன்றைய நாள் எப்படி.

October 02, 2021
 மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும்...Read More

யாழில் ஏற்பட்ட கோர விபத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

October 02, 2021
  யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல்...Read More

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

October 02, 2021
  நாட்டின் 5 மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரி...Read More

இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரின் அத்துமீறல்களை விசாரணை செய்யும் மனித உரிமை ஆணைக்குழு.

October 02, 2021
  வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா காவல்துறை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை ...Read More

15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்தால் வைத்தியசாலையில் அனுமதி.

October 02, 2021
  மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தனை காவல்துறை பிரிவிற்குட்பட...Read More

நாட்டில் மேலும் பலர் கொவிட் தொற்றால் மரணம்.

October 01, 2021
  நாட்டில் நேற்றைய தினமும் கொரோனாவால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுட...Read More

நாட்டில் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

October 01, 2021
    நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் நாளை மதியம...Read More

நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவித்தல்.

October 01, 2021
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய த...Read More

தந்தையின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்.

October 01, 2021
 பரீட்சைக்கு சரியாக படிக்கவில்லை என தனது மகனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்...Read More

ஜனாதிபதி கோட்டபாயவின் புதல்வர் தந்தையை அமெரிக்கா வருமாறு அழைப்பு.

October 01, 2021
  இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிட...Read More

அரசாங்கம் இரண்டு முகத்துடன் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காட்டம்.

September 30, 2021
  புலம்பெயர் தமிழர்களைக் காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளைப் பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தே...Read More

30.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 30, 2021
 மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். த...Read More

வட மாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

September 30, 2021
  இலங்கையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க பணிகள் இட...Read More

பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.

September 29, 2021
  மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21...Read More

நாட்டில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு.

September 29, 2021
  நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜ...Read More

நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்.

September 29, 2021
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5 மண...Read More

இலங்கையில் கைவிட்டுப்போன சீன உற்பத்தி ஒன்று.

September 29, 2021
சீனாவில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யு...Read More

நீர் கொழும்பில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மாயம்.

September 29, 2021
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் கடலுக்கு சென்ற  மீனவர் இருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர். குறித்த இருவரும் நேற்று கால...Read More

யாழ்.பாசையூர் கடலில் மீட்க்கப்பட்ட பொருளால் அதிர்ச்சியடைந்த பொலிஸார்.

September 29, 2021
யாழ்.பாசையூர் கடலில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சுமார் 1300 கிலோ மஞ்சள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்...Read More

யாழில் உடற்பயிற்ச்சிக்கு சென்றவர் திடீர் மாயம்

September 29, 2021
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் த...Read More

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞனால் முழுக் கிராமமே சோகத்தில்.

September 29, 2021
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல...Read More

கொழும்பு தேவாலயம் ஒன்றில் குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிவித்தலால் ஏற்பட்ட பரபரப்பு.

September 29, 2021
 கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல - போப்பிட்டிய - தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவ...Read More