Header Ads

test

இளம் அரச உத்தியோகத்தரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.

 அண்மையில் திருமணம் செய்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று(01) வெள்ளிக்கிழமை இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயல திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் கோவிந்தராசா நிசர்சன் வயது 31 என்ற இளம் குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளார்.


No comments