Header Ads

test

யாழில் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பியோட்டம்.

September 28, 2021
  யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்...Read More

பொலிஸாரின் கைகளை கடித்த நபர் கைது.

September 27, 2021
  மாத்தறை, கந்தர பிரதேசத்தில் கைதுசெய்ய முயன்ற பொலிஸ்அதிகாரிகள் இருவரின் கைகளை கடித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ம...Read More

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

September 27, 2021
  நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அனர்...Read More

அதிகளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு.

September 27, 2021
  கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56,406 புதிய கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளத...Read More

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா எழுந்துள்ள புதிய பிரச்சினை.

September 27, 2021
  அடுத்த ஒரு மாதத்திற்கு நாட்டில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருள் கொள்வனவுக்காக வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடன...Read More

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலால் நிகழ்ந்த விபரீதம்.

September 26, 2021
 கொஹூவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்...Read More

மன்னார் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பங்குத்தந்தை.

September 26, 2021
 மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு...Read More

வடமாகாண ஆளுநராகப் போகின்றாரா சுந்தரம் அருமைநாயகம்.?

September 25, 2021
  வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அடுத்த வாரம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்...Read More

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கோர விபத்து.

September 25, 2021
  வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று மாலை (25) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...Read More

நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கம்.

September 25, 2021
  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் உ...Read More

பொல்லால் தாக்கி நபர் ஒருவர் கொலை.

September 25, 2021
  நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரியம்ப, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மற்றைய நபரை பொல்லால் தாக்கி படுகொல...Read More

மீண்டும் வெளிநாடு செல்ல தயாராகும் பிரதமர் மஹிந்த.

September 25, 2021
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம், மருத்துவ தேவைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொவிட் அச்ச...Read More

மன்னாரில் பொது மக்கள் மீது கடற்படையின் தாக்குதல் இலங்கை அரசின் கோர முகத்தை காட்டுவதாக காட்டம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

September 25, 2021
  மன்னார்  வங்காலைபாடு கிராமத்தில் இருந்து  கடற்றொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர் வ...Read More

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்.

September 25, 2021
  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹ...Read More

தமிழர் தரப்பிற்கு பகிரங்க அழைப்பை விடுத்த செல்வம் அடைக்கலநாதன்.

September 25, 2021
தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ப...Read More

மன்னார் மடுவில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்த பங்குத்தந்தை.

September 25, 2021
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், பெரிய பண்டிவிரிச்சா...Read More

நாட்டில் மேலும் விலை அதிகரிக்கப்படவுள்ள அத்தியவசிய பொருட்கள்.

September 25, 2021
 பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிய...Read More

கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் திருமலையில் ஒருவர் கைது.

September 25, 2021
  கொழும்பு நாராஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கை...Read More

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு இன்று முதல் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

September 25, 2021
  வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர...Read More

மன்னாரில் பொது மக்கள் மீதும் பெண் கிராம சேவகர் மீதும் கடற்படையினர் கோரத் தாக்குதல்.

September 25, 2021
 மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காளை பாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண் கிராம சேவையாளர் உட்பட பலரை காரணம் இன்றி கடுமையான ஆயுதங்கள...Read More

பொது போக்குவரத்து தொடர்பில் கருத்து தெரிவித்த திலும் அமுனுகம.

September 25, 2021
   ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய நிபந்தனைகளுடன் ஆரம்பிக்க எத...Read More

மஹிந்த அவசர அவசரமாக பிறப்பித்த அதிரடி உத்தரவு.

September 25, 2021
  கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத...Read More

இலங்கையில் சாதனை படைத்த இரு தமிழ் அரசில் கைதிகள்.

September 25, 2021
  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை...Read More

யாழில் விபத்தில் சிக்கிய சாரதி பல மணி நேர போராட்டத்தின் பின் மீட்பு.

September 25, 2021
  யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக...Read More

25.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 25, 2021
 மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடு...Read More