Header Ads

test

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் செய்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்.

 அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்ப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், அனுராதபுரம் சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்துள்ளனர்.


No comments