கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா...Read More
மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கோவிட் தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உற...Read More
தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம். கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் இம் முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு...Read More
யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்...Read More
வெளி இடங்களில் இருந்து தனிமைப்பவெளி மாவட்டங்களிலிருந்துடுத்தல் பகுதிக்கு பணிக்கு செல்லமுடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள். முல்லைத்தீவு மா...Read More
திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவிய...Read More
மேஷராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் ...Read More
கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என்று அறிவுரை கூறியதை அடுத்து 85 வயது பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தல...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.