Header Ads

test

மன்னாரில் 4வது கோவிட் தொற்றாளி மரணம்.

May 19, 2021
 மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கோவிட் தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உற...Read More

கொரோனாவிற்கு தந்தை பலியாகி 9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது.

May 19, 2021
  கொரோனாவிற்கு தந்தை பலியாகி  9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழ...Read More

கோயிலுக்குள் உயிரை மாய்த்த இளைஞன் - யாழில் அதிர்ச்சி சம்பவம்.

May 19, 2021
 கோயிலுக்குள் உயிரை மாய்த்த இளைஞன் -  யாழில் அதிர்ச்சி சம்பவம். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவருரின் சடலம் தூக்கில் தொங்கிய ...Read More

தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

May 19, 2021
தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம். கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் இம் முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு...Read More

குருக்களுக்கு கொரோனா தொற்று இழுத்து மூடப்பட்ட ஆலயம்.

May 19, 2021
 யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்...Read More

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் ஏற்பட்ட கொரோன கொத்தணியினை தொடர்ந்து மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

May 19, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் ஏற்பட்ட கொரோன கொத்தணியினை தொடர்ந்து மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகள் ...Read More

வெளி மாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவிற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள்.

May 19, 2021
வெளி இடங்களில் இருந்து தனிமைப்பவெளி மாவட்டங்களிலிருந்துடுத்தல் பகுதிக்கு பணிக்கு செல்லமுடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள். முல்லைத்தீவு மா...Read More

19.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 19, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ...Read More

கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் மரணம்.

May 18, 2021
 முல்லைத்தீவு சுதந்திரபுரம்  இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ப...Read More

வவுனியாவில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகள் மீட்பு.

May 18, 2021
  வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று ...Read More

திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போனயாழ். கைதடியிலுள்ள இலங்கை வங்கியில் உதவி முகாமையாளர்.

May 18, 2021
திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவிய...Read More

பல தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்காலில் நினைவு சுடரேற்றிய வேலன் சுவாமி.

May 18, 2021
  படையினரின் தடைகளை தாண்டி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகள...Read More

கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

May 18, 2021
  மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட...Read More

18.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 18, 2021
மேஷராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் ...Read More

நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

May 18, 2021
  நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் நாடு முழுவதும் பாரிய...Read More

கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகை - வவுனியாவில் சம்பவம்.

May 18, 2021
  வவுனியாவின் எல்லைப்பகுதியான கல்மடு கண்டல்வேலி குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது, குறித்த ப...Read More

பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

May 18, 2021
கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என்று அறிவுரை கூறியதை அடுத்து 85 வயது பௌத்த துறவி ஒருவர் தடியால் அடித்து கொலைசெய்யப்பட்டதாக வெலிகம பொலிஸ் தல...Read More

கருணையற்ற உள்ளங்களால் வீதியோரத்தில் பெற்றோரை கைவிட்ட பிள்ளைகள் - மனதை பதற வைத்த சம்பவம்.

May 18, 2021
  கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் வயோதிபத் தாய் தந்தை இருவரையும் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் தமது தேவைக...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் வெளியிட்ட தகவல்.

May 18, 2021
  பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெ...Read More

கம்பளை நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

May 17, 2021
கம்பளை நகரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.  கம்பளை, உனம்புவ பகுதியில் இருந்து பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவ...Read More

யாழில் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே வெளியே செல்ல அனுமதி.

May 17, 2021
  கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிரந்த முழுநேரப் பயணத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலைய...Read More

சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

May 17, 2021
  கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள...Read More

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

May 17, 2021
  மகரகம பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். குறித்த சம்பவத்தில் தலையில்...Read More

கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

May 17, 2021
  கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை எடுக்கப்படலாம் என சுகாத...Read More

ரயில்வே பணியாளர்கள் இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதால் ரயில் சேவைகள் நடைபெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

May 17, 2021
 இலங்கை ரயில்வே சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கங்கள் இணைந்து இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதால் ரயில் சேவைகள் நடைபெற ...Read More