Header Ads

test

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் மரணம்.

April 05, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாக...Read More

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு...Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

April 05, 2021
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன...Read More

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

April 05, 2021
  மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்க...Read More

யாழில் காணி இல்லாதவர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம்.

April 05, 2021
  யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திஇ இருந்து இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளத...Read More

எரிவாயு சிலிண்டர் வெடித்து கடை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகிய...Read More

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலையில்.

April 05, 2021
  நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், ரீட் தடையுத்தரவொன்றை வ...Read More

இலங்கையில் இன்று (05) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

April 05, 2021
  இலங்கையில் இன்று (05) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள ச...Read More

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்யாது நாட்டிலேயே அழிக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.

April 05, 2021
  புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியதாக உறுதிபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகையை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிலேயே...Read More

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.

April 05, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்ற...Read More

05.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 05, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் தெளிவு பிறக்கும் என்றாலும் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்...Read More

காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு.

April 04, 2021
  காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார...Read More

சட்டத்தரணியான சுந்திரன்அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார் என கேள்வி எழுப்பியுள்ள பா.உ செல்வராசா கஜேந்திரன்.

April 04, 2021
  சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்துகொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...Read More

வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது.

April 04, 2021
  வவுனியா, பழைய பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (03) மாலை கைது செய...Read More

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி - மருத்துவர்களை வியக்கவைத்த சம்பவம்.

April 04, 2021
  ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரசவம் பார்த்த பின் அந்த ...Read More

04.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 04, 2021
  மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - ம...Read More

யாழில் கத்தி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளை.

April 03, 2021
  யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதி...Read More

தாய் மற்றும் மகன் இருவரும் விசமேறி மரணம் - பல கோணங்களில் பொலிஸ் விசாரணை.

April 03, 2021
  பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர். 6 வயது...Read More

திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் மரணம்

April 03, 2021
  திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தகராறு க...Read More

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பேர் கைது.

April 03, 2021
  திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர...Read More

பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை கடித்து குதறிய யாழ் இளைஞன் கைது.

April 03, 2021
  பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அ...Read More

நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி.

April 03, 2021
  நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற...Read More

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை.

April 03, 2021
  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுப...Read More