Header Ads

test

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் மரணம்.

 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரையில் 137 பேருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments