Header Ads

test

பொறித் துப்பாக்கியால் அடித்துக்கொல்லப்பட்ட பிக்கு.

June 14, 2022
 நேற்று பிற்பகல் (13) பன்சியகம பிரதேசத்தில் 31 வயதுடைய பிக்கு ஒருவர் பொறித் துப்பாக்கியால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநாகலி...Read More

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை.

June 14, 2022
  பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி...Read More

பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்.

June 14, 2022
 யாழ்ப்பாணம் - பாண்டிச்சேரி இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு ...Read More

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்ணின் மரணத்தில் தொடரும் மர்மம்.

June 13, 2022
 வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில்  பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெ...Read More

யாழில் வாழைத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்.

June 13, 2022
 யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்...Read More

தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்.

June 13, 2022
 குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு...Read More

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்.

June 13, 2022
  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று...Read More

கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை.

June 13, 2022
கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில்  காணப்படும் அரிசி ஆலைகள், மற்றும் அரிசி விற்பனை ந...Read More

கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்.

June 13, 2022
  கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கதிரையில் இருந்து கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற...Read More

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வன வள பாதுகாப்புத் திட்டம்.

June 13, 2022
  ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந் நாட்டின் இறைமையை காப்பாற்றுகின்ற ஒரு விடயம் ஆகும்.அபிவிருத்தி என்று பார்க்கின்றபோது நாட்டில் காணப்படும...Read More

நாட்டில் 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ள அரிசியின் விலை.

June 13, 2022
 எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலையை 500 ரூபாவாக அதிகரிக்க முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுக...Read More

நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கும் சமுர்த்தி பயனாளிகள்.

June 12, 2022
எமது நாட்டினுடைய அபிவிருத்தி ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையாமைக்கான காரணங்களை ஆராய்கின்ற போது,கிராம மட்டத்திலிருந்தே ஆராய ...Read More

நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

June 12, 2022
 மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள...Read More

மல்லாவியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

June 12, 2022
 முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்...Read More

இனிவரும் காலங்களில் கடவுச்சீட்டுகளை மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

June 12, 2022
    அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக அடுத்த வருடம் முதல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வ...Read More

தமிழர் பகுதியில் புதிதாய் முளைத்துள்ள புத்தர் சிலை.

June 12, 2022
 இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் குருந்தாவசோக புராதன வ...Read More

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற துயரம்.

June 12, 2022
யாழ்ப்பாணம் - வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வா...Read More

இலங்கையில் ரயில் பெட்டிக்குள் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம்.

June 12, 2022
  றம்புக்கனை ரயில் நிலையத்தில் இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்றுக்குள் காணப்பட்ட சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் ...Read More

விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்.

June 12, 2022
 மஸ்கெலியா - பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்த...Read More

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 12, 2022
 அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர...Read More

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி.

June 12, 2022
 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் 59ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸா...Read More

யாழில் கள்ளக்காதலர்கள் உறவினர்களால் நையப்புடைப்பு.

June 12, 2022
    யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்...Read More

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது.

June 12, 2022
 வவுனியாவில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுன...Read More

14 வயது சிறுமி ஒருவரை காணாது பதறும் குடும்பத்தினர்.

June 08, 2022
  கண்டி - கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வ...Read More