Header Ads

test

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை.

June 02, 2022
 டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத...Read More

தாயினதும் மகளினதும் உயிரைப் பறித்த கோர விபத்து.

June 02, 2022
 அனுராதபுரம் - கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலை...Read More

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சந்தேக நபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

June 02, 2022
    சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட ம...Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 02, 2022
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்...Read More

வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்.

June 02, 2022
  வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொ...Read More

கிளிநொச்சியில் தொலைக்காட்சி மோகத்தால் பறிபோன சிறுமியின் உயிர்.

June 02, 2022
  கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....Read More

சிறுமி ஒருவர் சகோதரனால் சீரழிக்கப்பட்ட துயரச் சம்பவம்.

June 02, 2022
சகோதரனால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...Read More

பிரபல வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.

June 02, 2022
   கொழும்பு - களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்ப...Read More

யாழில் சிறுமி ஒருவருக்கு தந்தையால் நேர்ந்த துயரம்.

June 02, 2022
  யாழ்ப்பாணத்தில் தந்தையின் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற...Read More

யாழில் காணாமல் போன 3 வயதுச் சிறுமி.

June 02, 2022
 யாழில் காணாமல் போயிருந்த 3 வயதுச் சிறுமி ஆறு கிலோமீற்றர் தொலைவில் மாசேரிப் பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொட...Read More

வவுனியாவில் இளைஞன் மாயம் - அந்தரிக்கும் குடும்பம்.

June 02, 2022
 வவுனியா - குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...Read More

கிளிநொச்சியில் ரவுடிக்கும்பலின் அட்டகாசம் - பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி.

June 02, 2022
 கிளிநொச்சி - அம்பாள் குளம் பகுதியில் நேற்று மதுபோதையில் சென்ற குழுவினரால் நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காய...Read More

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

May 31, 2022
 நாட்டில் நிலவும் சீரற்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ள...Read More

கோட்டாபயவின் முடிவிற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்.

May 31, 2022
 மரணதண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச...Read More

வீடொன்றில் சடலமாக மீட்க்கப்பட்ட தந்தையும் மகளும்.

May 31, 2022
  களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ...Read More

சமுர்த்தி பயனாளிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

May 31, 2022
  நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பா...Read More

மர்மமான முறையில் உயிரிழந்த இரு தமிழ் இளைஞர்கள்.

May 31, 2022
  திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இளைஞர்களின் உய...Read More

மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த தாய் கொடூரமாக வெட்டிக்கொலை.

May 31, 2022
 கொழும்பு, தெமட்டகொட புகையிரத பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொட புகையிரத ...Read More

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி.

May 31, 2022
 வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து அப்...Read More

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

May 31, 2022
 புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொல...Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரக் கொலை.

May 31, 2022
 நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினா...Read More

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.

May 30, 2022
  வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்றைய தினம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்த...Read More

சிறுமி ஆயிஷாவின் கொலைக்கான காரணத்தை தெரிவித்த சந்தேக நபர்.

May 30, 2022
 பண்டாரகம - அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்...Read More

இராணுவ வாகனம் மோதியதால் ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்.

May 30, 2022
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறி...Read More

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

May 30, 2022
  யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ...Read More