Header Ads

test

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

February 11, 2022
  இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (11-02-2022) தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 369,506.00 ஆக...Read More

திடீரென உயிரிழந்த யாசகரின் பொக்கட்டில் காணப்பட்ட பொருளால் அதிர்ச்சியடைந்த பொலிஸார்.

February 11, 2022
  மாத்தறை - ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்து சுமார் 4 இலட்சம் ர...Read More

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது தாக்குதல்.

February 10, 2022
  வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ள...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான இளைஞன்.

February 10, 2022
  யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ...Read More

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இரு பிள்ளைகளின் தயாரின் மரணம்.

February 10, 2022
  புத்தளம் பிரதான வீதியின் இடம் பெற்ற விபத்து ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ...Read More

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்.

February 10, 2022
  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போத...Read More

கம்பளையில் காணாமல் போன சிறுமி நீர்கொழும்பில் கண்டுபிடிப்பு.

February 09, 2022
  கம்பளையில் காணாமல் போனதாக கூறப்பட்ட 12 வயதான சிறுமி நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்....Read More

மட்டக்களப்பில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தையும் மகளும்.

February 09, 2022
  மட்டக்களப்பில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தை இன்று காலையில் வீ...Read More

விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி மாயம்.

February 09, 2022
  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சிறுமி விளையாடிகொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...Read More

அரைக் காற்சட்டையுடன் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த நபருக்கு நேர்ந்த கதி.

February 09, 2022
  யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அரைக் காற்சட்டையுடன் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...Read More

அபாய வலயமாக மாறியுள்ள யாழ் மாவட்டம்.

February 09, 2022
  டெங்கு காய்ச்சலுக்கான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரி...Read More

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

February 09, 2022
  சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக க...Read More

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

February 09, 2022
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார...Read More

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

February 09, 2022
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந...Read More

யாழில் சிறப்பு அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

February 07, 2022
    யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கசிப்ப...Read More

அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி.

February 07, 2022
  பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். இக...Read More

யாழ்.கரவெட்டியில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.

February 07, 2022
யாழ்.கரவெட்டியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பக...Read More

இரவிவோடு இரவாக குருந்தூர் மலைக்கு விஜயம் செய்த முக்கிய அமைச்சர்கள்.

February 07, 2022
 முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசி...Read More

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்த பேராயர்.

February 04, 2022
  கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார். பொரளையில் உள்ள அனை...Read More

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

February 04, 2022
   இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்து யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில்   கறுப்பு வர்ண துணி கட்டி, இன்றைய சுதந்திர தினத்தை...Read More

முல்லை குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

February 04, 2022
  முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் க...Read More

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை பகுதியில் மாற்றமடைந்துள்ள மீனவர் போராட்டம்.

February 04, 2022
 தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை  தடுத்து நிறுத்துமாறு கோரி , யாழ் மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் அவர்களின் அத்தும...Read More

இன்று காலை மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துயரச் சம்பவம்.

February 04, 2022
    மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்கள...Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் விடுதலை.

February 04, 2022
  நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர...Read More

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமுற்றதால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

February 04, 2022
  வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்ததனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது....Read More