Header Ads

test

ஒரே வீட்டில் கணவன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - பெற்றோரை தேடி கதறும் குழந்தை.

October 04, 2021
  மீரிகம - லிந்தரா பகுதியில் உள்ள வீட்டில் அறை ஒன்றிலிருந்து இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழ...Read More

நீதிபதி சென்ற வாகனத்திற்கு கை காட்டிய குற்றத்திற்காக மூவர் கைது.

October 04, 2021
  பருத்தித்துறை மாவட்ட நீதிபதி சென்ற காரினைக் கைகாட்டி தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவமானது இ...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 04, 2021
     நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உற...Read More

இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்த பிரதமர் மஹிந்த.

October 04, 2021
  சிறிலங்கா பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் ஆகியோருக்கிடையில் அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளியுறவு...Read More

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது.

October 04, 2021
  இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்றுடன் ஐவரை இறக்குவானைப் பொலிஸார் கைதுசெய்துள்...Read More

இனம் தெரியாதவர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம சேவகர்.

October 04, 2021
 நிக்கவரட்டிய அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இட...Read More

ரிஷாட் பதியூதீனின் கைது தொடர்பில் பாராளுமன்றில் குரலெழுப்பிய ரணில் விக்கிரமசிங்க.

October 04, 2021
  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு  எதிராக சாட்சி இருந்தால் வழக்கு தொடருமாறும், சாட்சியம் இல்...Read More

பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் கணணி விளையாட்டில் மூழ்கியிருந்த மகனை அடித்துக்கொன்ற தந்தை.

October 04, 2021
 தரம் 11ல் கல்வி கற்கும்  மாணவன் ஒருவர் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் கல்விச் செயற்பாட்டில் கவனம் செலுத்தாது  கணிணி விளையாட்டில் மூழ்கியிர...Read More

கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற குடும்பஸ்த்தர் மாயம்.

October 04, 2021
  பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தின...Read More

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் பேசவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

October 04, 2021
  இலங்கையில் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய வெளிவிவகார செயலாளருடான சந்திப்பில் முக்கியமா...Read More

இலங்கைக்கான தடையை நீக்கவுள்ள மற்றுமொரு நாடு.

October 04, 2021
  கொரோனா பரவல் காரணமாக இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 6 ...Read More

வவுனியா பிரதேச செயலகம் பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

October 04, 2021
 கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்ப...Read More

பொலிஸாரின் வலையில் சிக்கிய நான்கு பெண்கள்.

October 04, 2021
  கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

October 04, 2021
  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும்(Harsh Vardhan Shringla) தமிழ்த் தேசியக் கூட...Read More

நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

October 04, 2021
  நியூயோர்க்கில் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சற்று நேரத்திற்கு முன...Read More

சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளருக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம்.

October 04, 2021
  சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) விமான நிலையத்தில் நீண்ட ...Read More

பேராதனை பல்கலைக்கழகத்தில் வெடித்த புதிய சர்ச்சை - பதிவாளர் உட்பட மூவர் பதவி நீக்கம்.

October 04, 2021
பேராதனை பல்கலைக்கழக பதிவாளர் உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் பதி...Read More

ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் பலி.

October 04, 2021
 ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா...Read More

இலங்கையில் 17வயதில் விமானியாகிய யுவதி.

October 04, 2021
   இலங்கையில் 17 வயதான யுவதியொருவர் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். சத்னாரா பெர்னாண்டோ என்ற 17 வயதான யுவதிய...Read More

தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - திருகோணமலையில் சம்பவம்.

October 04, 2021
  கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்த...Read More

வீதியில் இறங்கி போராட தயாராகும் அதிபர் ஆசிரியர்கள்.

October 04, 2021
  எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று,நாட்டிலுள்ள 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை...Read More

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை - பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

October 04, 2021
 மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை...Read More

நாட்டிலுள்ள சிறைக் கைதிகளை இன்று முதல் பார்வையிட முடியுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

October 04, 2021
  கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை  பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைக்கு...Read More

குடும்பஸ்த்தர் ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது.

October 04, 2021
  பதுளை அசேலாபுர கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல...Read More

இலங்கை வந்தடையவுள்ள உலகின் மிகப்பெரிய சொத்து.

October 04, 2021
  உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் நாளை 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. 400 மீற்றர் நீளமும் 62 ம...Read More