Header Ads

test

ஆத்திரமடைந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்.

April 09, 2023
  அரநாயக்க - உஸ்ஸாபிட்டிய, அரவபொல பிரதேசத்தில் தனது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இக்கொலையுடன் தொடர்ப...Read More

மதுபோதையில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இருவர் கைது.

April 09, 2023
  நேற்று மாலை தலைநகரத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து மீண்டும் இரவு தரித்து நிற்க நல்லதண்ணி நகருக்கு சென்று கொண்டிருந்த போது, மஸ்கெலியா ...Read More

கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள்.

April 09, 2023
  கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்...Read More

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

April 09, 2023
  இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கில...Read More

தமிழர் பகுதியில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை.

April 09, 2023
வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார்...Read More

குறைவடையவுள்ள எரிபொருள் விலை.

April 09, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும்...Read More

யாழில் அடிதடியில் ஈடுபட்ட போதகர்.

April 09, 2023
யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை...Read More

சாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான பொலிஸ் வாகனம்.

April 06, 2023
  வவுனியா - உலுக்குளம் பகுதியில் வவுனியா பொலிஸாரின் ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (05-04-2023) மா...Read More

குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண்ணின் கையைத் துண்டாடிய உறவுகள்.

April 06, 2023
 உடலில் இருந்து வெட்டப்பட்ட கை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது...Read More

விவசாயிகளுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர.

April 06, 2023
நாட்டில் எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹி...Read More

தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புத் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரித்தானியா.

April 06, 2023
 இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்த...Read More

பணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்ட தம்பதிகள்.

April 06, 2023
பதுளையில் பணத்திற்காக வயோதிப தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமோதர, பல்லகெடுவ, மாவெலகம பிரதே...Read More

வீதி விபத்தால் சிதைந்து போன கலியாணக் கனவு.

April 05, 2023
கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானைப் பகுதி...Read More

வடக்கில் இடம்பெறும் குடிநீர்த் திட்டங்களைப் பார்வையிட்ட ஜீவன் தொண்டமான்.

April 05, 2023
 வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ...Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்.

April 05, 2023
  நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமாணிப் பட்டதாரிக...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 05, 2023
  அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவ...Read More

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

April 05, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (05.04.23) மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பி...Read More

மீண்டும் கோரத் தாண்டவமாடும் கோவிட் தொற்று - அச்சத்தில் மக்கள்.

April 05, 2023
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தால் 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி.

April 05, 2023
குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி, பாரதிபுரம் பக...Read More

ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் மீண்டார் - இலங்கையில் இடம்பெற்ற விசித்திரமான சம்பவம்.

April 05, 2023
  களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலி.

April 05, 2023
 மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய தனமல்வில வீத...Read More

வெடுக்குநாறி விவகாரம் தொடர்பில் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜனாதிபதி.

April 05, 2023
சமீபத்தில் வவுனியா - நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்த சம்பவம் ப...Read More

கிளிநொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இருந்த 98 ஏக்கர் காணி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

April 05, 2023
 கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் திட்டமானது பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நில அளவீட்டினை...Read More

இரண்டு மாணவர்களின் உயிரைப் பறித்த வாகன விபத்து.

April 05, 2023
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை தர்மதூத கல்லூரிக்க...Read More

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

April 04, 2023
 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு 3 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்...Read More