Header Ads

test

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்.

September 21, 2022
 யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று மு...Read More

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க விடுத்துள்ள அதிரடி உத்தரவு.

September 21, 2022
 சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.  இந்த விடயத்தை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இரா...Read More

தியாக தீபம் திலீபன் ஊர்தி பவனிக்கு போக்குவரத்து பொலிஸார் இடையூறு.

September 21, 2022
வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற தியாக தீபம் திலீபன் ஊர்தி பவனிக்கு போக்குவரத்து பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் தேசிய மக...Read More

மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை.

September 21, 2022
   கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 16 மற்றும் 67 வயத...Read More

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

September 21, 2022
 கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குற...Read More

இராஜாங்க அமைச்சர் மீது ஹெல்மெட்டால் தாக்குதல்.

September 21, 2022
 திங்கட்கிழமை (19) மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து இராஜாங்க அமைச்சர், இருவரால் ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது...Read More

திரிபோஷாவில் கலந்திருக்கும் விசம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை.

September 21, 2022
 இலங்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்த...Read More

யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

September 21, 2022
 யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படு...Read More

பல இலட்சம் பெறுமதியான வெடிபொருட்கள் மீட்பு.

September 21, 2022
 சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். தொம்பே - பனன்வல பகுதியில் வைத்து இவ்வாறு வெடிபொருட்கள்...Read More

யாழ் மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

September 21, 2022
யாழில் ஆரோக்கிய நகரத்திட்டத்தினால் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்கவும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடனும் ஆவணி மாதம் முதலாம் த...Read More

இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற 12 பேரை மீட்ட இந்திய காவல்துறை.

September 21, 2022
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற 12 பேரை  இந்திய கடலோர காவல் படையினரால் மீட்டுள்ளனர்.  தனுஷ்கோடி அடுத...Read More

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள பகிரங்க அறிவித்தல்.

September 21, 2022
 ஐக்கிய இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

September 20, 2022
 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங...Read More

பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கில் இடம்பெற்ற அதிசயம்.

September 20, 2022
  பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்திய செப்டம்பர் 8ஆம் திகதி, விண்ட்சர் மாளிகைக்குமேல் ஒரு வானவில் தோன்றிய விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த...Read More

யாழில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள்.

September 20, 2022
 யாழ்.மாவட்டத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் மீதான ஆசிரியர்களின்தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாவட்டச் ச...Read More

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழங்கிய சிறிதரன் எம்பி.

September 20, 2022
 முல்லத்தீவு குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ந...Read More

இலங்கையில் மீண்டும் எரிபொருளாக்காக காத்திருக்கும் அவலம்.

September 20, 2022
 இலங்கையில் சமீப காலமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிச...Read More

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தவர்கள் பொலிஸாரால் கைது.

September 20, 2022
  நுகேகொடை பிரதேசத்தில் இயங்கி வந்த விடுதி ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களை இலக்கு வைத...Read More

குடும்பஸ்தர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக்கொலை.

August 25, 2022
 குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்ப...Read More

மிக நூதனமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்.

August 25, 2022
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு ச...Read More

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 25, 2022
 அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் ...Read More

பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

August 25, 2022
 இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ...Read More

மின்சார மோட்டார் சைக்கிள்களைள இறக்குமதி செய்ய அனுமதி.

August 25, 2022
 மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வ...Read More

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

August 24, 2022
 அரசாங்க ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச ந...Read More