Header Ads

test

சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

September 22, 2022
 சிறுவர்களிடையே மீண்டும் கை,கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் ...Read More

மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவம்.

September 22, 2022
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமி...Read More

போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்த ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்.

September 22, 2022
 யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசிரிய...Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

September 22, 2022
முல்லைத்தீவு - தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு க...Read More

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய தீர்மானம்.

September 22, 2022
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு த...Read More

வெகு விமர்சையாக இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா - மு/நட்டாங்கண்டல் அ.க.பாடசாலை.

September 22, 2022
 இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு அமைவாக பாடசாலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதனூ...Read More

தாயாரின் இரண்டாவது கணவரால் சீரழிக்கப்பட்ட 8 வயது சிறுமி.

September 22, 2022
   8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரை சந்தேகத்தின் பே...Read More

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கலவரம் - குவிக்கப்பட்டுள்ள இராணுவம்.

September 22, 2022
 கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில்,ஏழு பேர் கைது செய்யப்...Read More

யாழில் போதைப்பொருள் விற்பனைக்கு தாயாரால் பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி.

September 22, 2022
 தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்ற...Read More

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ரவிகரன் மற்றும் மயூரன் பொலிஸாரால் கைது.

September 22, 2022
 குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்து நேற்றைய தினம் (21) முல்லைத்தீவு...Read More

யாழில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்.

September 22, 2022
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. க...Read More

அதிவேகமாக பயணித்த பேருந்தினால் பயணிகளுக்கு நேர்ந்த துயரம்.

September 21, 2022
 அவிசாவளையில் இருந்து கண்டி நோக்கி அதிவேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி இருக்கையின் கதவு உடைந்து கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் சா...Read More

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

September 21, 2022
  ஒரு நாள் சேவைத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்கள...Read More

காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு.

September 21, 2022
 பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில்,கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்க...Read More

குருந்தூர் மலை நில அபகரிப்பு தொடர்பில் வெடித்த மக்கள் போராட்டம்.

September 21, 2022
குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி நிர்மாணிக்கப்படும் விகாரை தொடர்பிலும் தொல்பொருள் திணைக்களத்தால் விடுமுறை நாளில் எல்லைக் கல்லிட்டு ம...Read More

போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.

September 21, 2022
 நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவற்றால் ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையிலும் விழி...Read More