Header Ads

test

இரவிவோடு இரவாக குருந்தூர் மலைக்கு விஜயம் செய்த முக்கிய அமைச்சர்கள்.

February 07, 2022
 முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசி...Read More

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்த பேராயர்.

February 04, 2022
  கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார். பொரளையில் உள்ள அனை...Read More

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

February 04, 2022
   இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்து யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில்   கறுப்பு வர்ண துணி கட்டி, இன்றைய சுதந்திர தினத்தை...Read More

முல்லை குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

February 04, 2022
  முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் க...Read More

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை பகுதியில் மாற்றமடைந்துள்ள மீனவர் போராட்டம்.

February 04, 2022
 தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை  தடுத்து நிறுத்துமாறு கோரி , யாழ் மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் அவர்களின் அத்தும...Read More

இன்று காலை மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துயரச் சம்பவம்.

February 04, 2022
    மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்கள...Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் விடுதலை.

February 04, 2022
  நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர...Read More

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமுற்றதால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

February 04, 2022
  வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்ததனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது....Read More

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை எதிர்த்து யாழில் வெடித்த பாரிய மக்கள் போரட்டம்.

February 04, 2022
  இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் யாழ் , முற்றவெளியில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள...Read More

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த பழக்கடை.

February 04, 2022
  வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவர...Read More

ஆழ்கடலில் காணாமல் போன மீனவர்கள் சடலமாக மீட்பு.

February 04, 2022
  புத்தளத்தில் உள்ள பெரியபாடு ஆழ் கடலில் மாயமான மீனவர் ஒருவரின் சடலம் பெரியபாடு பிரதேச ஆழ்கடலில் மிதந்து கொண்டிருந்த வேளையில் மீனவர்களினால் ...Read More

இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்களின் விடுதலை தொடர்பில் குரல் கொடுத்துள்ள சீமான்.

February 04, 2022
 எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும...Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு197 கைதிகள் விடுதலை.

February 03, 2022
  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....Read More

கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி.

February 03, 2022
  ஹொரணை - மல் பெரிகம பிரதேசத்தில் மனைவி ஒருவர்,தனது கணவரைக் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமா...Read More

நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் மண்ணில் மாபெரும் பேரணி.

February 03, 2022
  நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூ...Read More

கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினிக்கு எதிராக களமிறங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்.

February 03, 2022
கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினி எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் சுகாதார துறை பணிப்ப...Read More

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி மாத்தளையில் கண்டுபிடிப்பு.

February 03, 2022
  கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில...Read More

யாழில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

February 03, 2022
  யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்ட...Read More

உலக சாதனை படைத்துள்ள மற்றுமொரு தமிழர்.

February 02, 2022
  இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து...Read More