Header Ads

test

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை எதிர்த்து யாழில் வெடித்த பாரிய மக்கள் போரட்டம்.

 இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் யாழ் , முற்றவெளியில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







No comments