Header Ads

test

வெளிநாட்டிற்கு கணவரிடம் செல்ல இருந்த பெண் யாழில் திடீர் மரணம்.

September 23, 2021
யாழ்.வடமராட்சி நவிண்டில் பகுதியில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. குறித்த ப...Read More

மனைவி இறக்க முன்னரே இறுதிச் சடங்கிற்காக மலர்ச்சாலைக்கு பணம் செலுத்திய வர்த்தகர்.

September 23, 2021
கொரோனா தொற்றுக்குள்ளான தனது மனைவியைத் கொன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சொத...Read More

கொரோனாவை பானைக்குள் கட்டி ஆற்றில் போட்ட வைத்தியர் கொரோனா தொற்றால் மரணம்.

September 23, 2021
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஏலியந்த வைட் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் ...Read More

நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி அதிரடி உத்தரவு.

September 23, 2021
  நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட அறிப்பொன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்ட...Read More

சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் கைது - கிளிநொச்சி பளையில் சம்பவம்.

September 23, 2021
  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம்14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அப்ப...Read More

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை அடித்து விரட்ட வேண்டுமென பாராளுமன்றில் கொதித்தெழும் சாணக்கியன்.

September 23, 2021
 ரிசாத் அசாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடு...Read More

யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு பொறுப்பு கூற முடியாதென ஐ.நாவில் கோத்தா முழக்கம்.

September 23, 2021
  அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த போது புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத...Read More

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

September 22, 2021
  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்று உயிரிழந்த 92 பேரில், 51 ஆண்களும் 41 பெண்...Read More

5 வயது சிறுமிக்கு அயல் வீட்டாரால் நேர்ந்த கொடூரம்.

September 22, 2021
  நுகேகொடவில் 5 வயது சிறுமியை மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக க...Read More

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் நாமல்.

September 22, 2021
  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (22) திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் பல்...Read More

22.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 22, 2021
 மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தி...Read More

இணையவழி கற்கையால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - 18 வயது மாணவி கைது.

September 22, 2021
 நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகி, அயல்வீட்டிலுள்ள 15 ...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை இலங்கை அரசு கொலை செய்துவிட்டதா என பகிரங்கமாக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

September 22, 2021
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியதன் மூலம், காணாமல் ஆக்கப்பட...Read More

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயார்.

September 21, 2021
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளில் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கு சுகாதா...Read More

இலங்கையில் சடுதியாக குறைவடைந்த கொவிட் மரணங்கள்.

September 21, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 30 ஆண்க...Read More

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தொடர்.

September 21, 2021
  இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரச தலைவர...Read More

திருவலைக் கட்டையால் கணவனை அடித்துக்கொன்றுவிட்டு கள்ள காதலனை காப்பாற் துடிக்கும் பெண்.

September 21, 2021
 யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவலையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் ம...Read More

இளம் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு.

September 21, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....Read More

வெலிகடைச் சிறைக் கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்.

September 20, 2021
  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ...Read More

மது போதையில் பேருந்தை செலுத்தியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.

September 20, 2021
  திருத்தப்பணி சேவை பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (1...Read More

15 வருடங்களின் பின் உண்மையை போட்டுடைத்த சந்திரிகா.

September 20, 2021
  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அம...Read More

மன்னாரில் மது போதையில் வீடு புகுந்து குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம்.

September 20, 2021
  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று (19) மாலை 6.30 மணி அளவில் மது போத...Read More

மாத்தளையில் 16 வயது சிறுவனின் உயிரை பறித்த மரம்.

September 20, 2021
மாத்தளை பகுதியில் 16 சிறுவன் மீது மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை பொலிஸ்...Read More

புலம்பெயர் தமிழர்களுக்கு கோட்டபாய விடுத்துள்ள அழைப்பு.

September 20, 2021
  புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்...Read More

நண்பனுக்காக தன் உயிரை மாய்த நபர்.

September 20, 2021
  நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரி...Read More