Header Ads

test

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

 நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்று உயிரிழந்த 92 பேரில், 51 ஆண்களும் 41 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைந்த இருவரும் உள்ளடங்குவதுடன் இதற்கமைய  இறப்புகளின் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments