Header Ads

test

புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் அதிரடி.

June 02, 2021
  புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை ரத்து...Read More

யாழில் தாய் மற்றும் தந்தையை கைது செய்த பொலிஸார்.

June 02, 2021
யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை...Read More

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கொரொனாத் தொற்றுக்கு உள்ளாகி சென்னையில் உயிரிழந்துள்ளார்.

June 02, 2021
  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரொனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சென்னையில் உயிரிழந்துள...Read More

02.06.2021 இன்றைய நாள் எப்படி.

June 02, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட...Read More

இலங்கையில் சிறுவர்களை தாக்கும் புதிய வகை நோய்.

June 01, 2021
சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்...Read More

ஐந்து ஆண்டுகள் சிறை! 50,000 ரூபாய் அபராதம் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை.

June 01, 2021
போலி கடிதங்களைக் காட்டி கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளுக்கு வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சி...Read More

கண்டியை சேர்ந்தவ நபர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு.

June 01, 2021
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மரக்காலை ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வந்த கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரி...Read More

யாழில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா.

June 01, 2021
யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாவடி பகுதியை சேர்ந்...Read More

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர் நாட்டை விட்டு வெளியேற தடை.

June 01, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன், கப்பலின் பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதம பொறியியலாளர் ஆகியோர் இலங்...Read More

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து மீட்க்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு.

June 01, 2021
 வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து, சிறைச்சாலைக்குள் கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று இன்றைய தினம் அங்க...Read More

முன்னாள் போராளியின் கைது - வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு வலைவிரிப்பு.

May 30, 2021
 யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடி...Read More

30.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 30, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் ...Read More

25.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 25, 2021
  மேஷராசி அன்பர்களே! அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுக...Read More

ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி கிராமங்கள்வரை கொரோனா பரவுதனை தடுக்க உதவுகள் முன்னாள் எம்பி சந்திகுமார் பிரதமருக்கு கடிதம்.

May 24, 2021
கிளிநொச்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் கொரோனா நோய் பரவும் ...Read More

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,945ஆக அதிகரித்துள்ளது

May 23, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கை...Read More

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் தொற்றால் மரணம்.

May 23, 2021
  நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்- 19 மூன்றாம் அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சே...Read More

22.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 22, 2021
மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை ...Read More

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா மரணங்கள்.

May 21, 2021
  மேலும் 38 கொரோனா இறப்புகள் இன்றையதினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாட்டில் அத...Read More

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

May 21, 2021
  எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தக...Read More

நுவரெலியா இராகலை பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து.

May 21, 2021
  நுவரெலியா – இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இரு...Read More

21.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 21, 2021
  மேஷராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பி...Read More