Header Ads

test

ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி கிராமங்கள்வரை கொரோனா பரவுதனை தடுக்க உதவுகள் முன்னாள் எம்பி சந்திகுமார் பிரதமருக்கு கடிதம்.

May 24, 2021
கிளிநொச்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் கொரோனா நோய் பரவும் ...Read More

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,945ஆக அதிகரித்துள்ளது

May 23, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கை...Read More

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் தொற்றால் மரணம்.

May 23, 2021
  நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்- 19 மூன்றாம் அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சே...Read More

22.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 22, 2021
மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை ...Read More

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா மரணங்கள்.

May 21, 2021
  மேலும் 38 கொரோனா இறப்புகள் இன்றையதினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாட்டில் அத...Read More

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

May 21, 2021
  எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தக...Read More

நுவரெலியா இராகலை பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து.

May 21, 2021
  நுவரெலியா – இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இரு...Read More

21.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 21, 2021
  மேஷராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பி...Read More

20.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 20, 2021
  மேஷராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்த...Read More

யாழ். வடமராட்சி, நெல்லியடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையை பிரித்து - சந்தேக நபர் இருவர் கைது.

May 19, 2021
  யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையை பிரித்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புட...Read More

மனைவி மற்றும் மருமகனை கழுத்தறுத்து கொலை செய்த நபர் கைது.

May 19, 2021
  அம்பலாந்தொட - ஹுங்கம, எத்படுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் மருமகளை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....Read More

நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது.

May 19, 2021
  நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்...Read More

செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

May 19, 2021
  மொனராகலை பிபிலை கரம்மிட்டிய மலைக்குச் சென்ற செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக , பிபில...Read More

கண்டி தேசிய வைத்திய சாலையில் அதிகூடிய கொரோனா மரணங்கள்.

May 19, 2021
கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா...Read More

மன்னாரில் 4வது கோவிட் தொற்றாளி மரணம்.

May 19, 2021
 மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கோவிட் தொற்று மரணம் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உற...Read More

கொரோனாவிற்கு தந்தை பலியாகி 9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது.

May 19, 2021
  கொரோனாவிற்கு தந்தை பலியாகி  9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழ...Read More

கோயிலுக்குள் உயிரை மாய்த்த இளைஞன் - யாழில் அதிர்ச்சி சம்பவம்.

May 19, 2021
 கோயிலுக்குள் உயிரை மாய்த்த இளைஞன் -  யாழில் அதிர்ச்சி சம்பவம். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவருரின் சடலம் தூக்கில் தொங்கிய ...Read More

தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

May 19, 2021
தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம். கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் இம் முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு...Read More

குருக்களுக்கு கொரோனா தொற்று இழுத்து மூடப்பட்ட ஆலயம்.

May 19, 2021
 யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்...Read More

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் ஏற்பட்ட கொரோன கொத்தணியினை தொடர்ந்து மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

May 19, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் ஏற்பட்ட கொரோன கொத்தணியினை தொடர்ந்து மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகள் ...Read More

வெளி மாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவிற்கு கடமைக்கு செல்ல முடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள்.

May 19, 2021
வெளி இடங்களில் இருந்து தனிமைப்பவெளி மாவட்டங்களிலிருந்துடுத்தல் பகுதிக்கு பணிக்கு செல்லமுடியாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள். முல்லைத்தீவு மா...Read More

19.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 19, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ...Read More