Header Ads

test

யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

March 27, 2021
யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி 743 பேருக்கு...Read More

பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் எவரிடமும் ஒப்படைக்க தயாரில்லை - குழந்தைகளின் உறவினர்கள்.

March 27, 2021
  அண்மையில் பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க முன்வந்த மருத்துவரின் ஆசையை குழந்தைகளின் உறவ...Read More

இலங்கையில் எரிபொருளின் விலை சடுதியாக உயர வாய்ப்புள்ளது.

March 27, 2021
  சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள இராட்சத கொள்கலன் கப்பல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இ...Read More

மதுபானம் கொடுத்து பாடசாலை மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவன் பொலிசாரால் கைது.

March 27, 2021
  பாடசாலை மாணவிக்கு மதுபானம் கொடுத்து, கடத்தி சென்று, திருமணம் செய்ய முயன்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பென்தோட்டை பொலிசாரால் கைது செ...Read More

ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் - பேரதிர்ச்சியில் ஈழத்தமிழர்கள்.

March 27, 2021
  ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை ஈழத்தமிழர்கள் மத்த...Read More

தகவல் வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் - பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு.

March 27, 2021
  போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர...Read More

பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்.

March 27, 2021
 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சன...Read More

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி.

March 27, 2021
  வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோய...Read More

திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்து.

March 27, 2021
  திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிரு...Read More

இராணுவ வாகனத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி.

March 27, 2021
  மினுவங்கொடை - நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...Read More

முல்லைத்தீவு முள்ளியவளை கிச்சிராபுரத்தினை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொவிட் 19.

March 27, 2021
  முல்லைத்தீவு முள்ளியவளை கிச்சிராபுரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் வேலைக்காக யாழ்ப்பாணம் சென்ற நிலையில் கொவிட் 19 ற்கு இலக்காகியுள்ளார். கடந்த...Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

March 27, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கை...Read More

கெகிராவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 02 பெண்கள் உயிரிழப்பு.

March 27, 2021
  கெகிராவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 02 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்,15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில் பய...Read More

தாமரைப் பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் பரிதாபகரமாக குளத்தில் மூழ்கி பலி.

March 27, 2021
வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரிய...Read More

நீரிழிவு நோய்க்கு அறிவீனமே காரணம்.

March 27, 2021
 ஆங்கில மருத்துவம் மீது  தவறான நம்பிக்கைகள்  உலகில் வளர்முக நாடுகள் முகம் கொடுத்துள்ள பெரும் ஆரோக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நீரிழிவு நோய் ...Read More

பப்பாளி பழத்தின் விசேட அம்சங்கள்.

March 27, 2021
  பப்பாளி பழமானது உடலுக்கு பல நோய்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. இதில், பீட்டா கரோட்டின் போன்ற ஆண்டிஆக்சிடெண்ட் கரோட்டினாய்டுகளின் நல்ல...Read More

நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

March 27, 2021
  நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதா...Read More

பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி.

March 27, 2021
  ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறு...Read More

27.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 27, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரிய...Read More

சிங்கராஜ வன அழிப்பிற்கு பின்னால் இருப்பது சீனாவே இருப்பதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவிப்பு.

March 26, 2021
  சிங்கராஜ வன அழிப்பிற்கு பின்னால் இருப்பது சீனாவே இருப்பதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உ...Read More

தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு.

March 26, 2021
 தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே த...Read More

26.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 26, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனி...Read More

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது.

March 25, 2021
 வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந...Read More