Header Ads

test

மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ் மேயர்.

June 19, 2022
 அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக நாளை(19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவு...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் - தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்.

June 18, 2022
 முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசுவமடு எர...Read More

9 வயது சிறுவனுக்கு உணவில் விசம் வைத்துக் கொன்ற தாய்.

June 18, 2022
தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விசம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம்  நேற்று மால...Read More

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் புலம்பெயர் தமிழர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.

June 18, 2022
  வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 1947 நாட்களாக தொடர்ந்தும் நீதிக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நக...Read More

யாழிலுள்ள விடுதி ஒன்றில் 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது.

June 18, 2022
 யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வ...Read More

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

June 18, 2022
 அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெ...Read More

ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலி.

June 18, 2022
 ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இட...Read More

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் புதியவகை நோய்.

June 18, 2022
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி கலவானை பிர...Read More

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 18, 2022
  எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் கல்வித்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய...Read More

மலசலகூட குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 வயது சிறுவன்.

June 18, 2022
  பாணந்துறையில் மலசலகூட குழி ஒன்றில் இருந்து 2 வயது குழந்தையின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் சடலம் நேற்றைய தின...Read More

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பில் சிக்கிய பல கோடி நாணயங்கள்.

June 18, 2022
 இலங்கையில் சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்களை விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கோடிக்கணக்கில் இலங்கை பணமும், இலட்ச...Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

June 18, 2022
 நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்...Read More

கிளிநொச்சியில் இளைஞன் மாயம் - கண்ணீர் மல்கும் தாயார்.

June 18, 2022
 கிளிநொச்சியில் 19 வயதான இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளிநொச்சி - இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த...Read More

கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் மீட்பு.

June 18, 2022
  சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைக்கால் கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப...Read More

கொழும்பில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் 6 பொலிஸார் படுகாயம்.

June 18, 2022
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக...Read More

நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை.

June 17, 2022
 எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங...Read More

யாழ்.பல்கலைகழக மாணவி மீது அசிட் வீச முயன்ற இளைஞன்.

June 16, 2022
  யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத...Read More

பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 16, 2022
  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. நா...Read More

தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட கைக்குண்டால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

June 16, 2022
    நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்...Read More

குளவி தாக்குதலுக்குள்ளான பாடசாலை மாணவர்கள்.

June 16, 2022
 முல்லைத்திவு - முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 1...Read More

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழ்ப்பெண்.

June 16, 2022
  இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில் முதல் ...Read More

வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை.

June 16, 2022
  மட்டக்களப்பு ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து கடற்தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள...Read More

எரிவாயுவின் விலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 16, 2022
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் ப...Read More

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்.

June 16, 2022
 மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணட...Read More