Header Ads

test

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

December 01, 2021
  வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தில்  அவர்களுக்கா...Read More

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

December 01, 2021
 இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  (M...Read More

வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

December 01, 2021
  வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது என மாகாண சுகாதாரத் ...Read More

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணி.

December 01, 2021
  உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூரப்படும் நிலையில் அதனை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு வாகன பேரணி முன்னெடுக்க...Read More

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறுமி ஒருவர் உடல் கருகி பலி.

December 01, 2021
  மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவ...Read More

கிளிநொச்சியில் நண்பனால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தை.

December 01, 2021
  கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இது ...Read More

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் போராட்டம்.

December 01, 2021
  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கோஷங்கள் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம்  இந்த போராட்டம் இடம்பெற்றுள்ள...Read More

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்து - இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.

December 01, 2021
புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்...Read More

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்.

December 01, 2021
  யாழில் வீடொன்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது , குறித்த வீட்டிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ச...Read More

வடக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்தால் எழுந்துள்ள பலத்த சர்ச்சை.

December 01, 2021
   வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என வடக்...Read More

யாழில் மனதை உருக்கும் சம்பவம் - மனைவி இறந்து சில மணி நேரத்தில் கணவனும் உயிரிழப்பு.

December 01, 2021
  வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி, சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம், யாழ் சாவகச்சேரி சரசாலை வடக்கில் இடம்பெற்றுள்ளது. யாழ் சாவகச்சேரி ச...Read More

முல்லைத்தீவில் யானை தாக்கியாதில் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

December 01, 2021
  முல்லைத்தீவில் கூழாமுறிப்பு பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்...Read More

யாழில் மாணவனின் செவிப்பறை கிழியுமளவிற்கு தாக்கிய பாடசாலை அதிபர்.

December 01, 2021
  காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளத...Read More

மருந்து தயாரிப்பிற்கான கஞ்சாவை ஏற்றுமதி செய்ய தயாராகும் அரசு.

November 30, 2021
  புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து தயாரிப்பிற்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ள மருந்துக்கான காஞ்சாவை சிறி...Read More

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொவிட் மரணங்கள்.

November 30, 2021
    நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப...Read More

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

November 30, 2021
  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளத...Read More

கிளிநொச்சியில் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய பொது மக்கள்.

November 30, 2021
  கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக போ...Read More

எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் குழுவொன்று நியமனம்.

November 30, 2021
  எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக...Read More

அரிசி இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு.

November 30, 2021
  சந்தையில் அரிசி விலையை சீரான அளவில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு மெற்றிக்...Read More

வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம் - யாழில் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ள உறவுகள்.

November 30, 2021
  யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி...Read More

யாழில் கொட்டனுகளுடன் நடமாடும் கடற்படையினர் - அச்சத்தில் மக்கள்.

November 30, 2021
  மாதகல் - குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டன்களுடன் குவிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவ...Read More

யாழில் திடீரென உயிரிழந்த பெண்ணால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

November 30, 2021
  நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி தீடிர...Read More

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டிற்கு புறப்படத் தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய.

November 30, 2021
  இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம...Read More

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்.

November 30, 2021
 வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்து...Read More