Header Ads

test

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

September 22, 2021
  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்று உயிரிழந்த 92 பேரில், 51 ஆண்களும் 41 பெண்...Read More

5 வயது சிறுமிக்கு அயல் வீட்டாரால் நேர்ந்த கொடூரம்.

September 22, 2021
  நுகேகொடவில் 5 வயது சிறுமியை மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக க...Read More

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் நாமல்.

September 22, 2021
  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (22) திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது, அமைச்சர் பல்...Read More

22.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 22, 2021
 மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தி...Read More

இணையவழி கற்கையால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - 18 வயது மாணவி கைது.

September 22, 2021
 நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகி, அயல்வீட்டிலுள்ள 15 ...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை இலங்கை அரசு கொலை செய்துவிட்டதா என பகிரங்கமாக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

September 22, 2021
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியதன் மூலம், காணாமல் ஆக்கப்பட...Read More

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயார்.

September 21, 2021
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளில் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கு சுகாதா...Read More

இலங்கையில் சடுதியாக குறைவடைந்த கொவிட் மரணங்கள்.

September 21, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 30 ஆண்க...Read More

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தொடர்.

September 21, 2021
  இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரச தலைவர...Read More

திருவலைக் கட்டையால் கணவனை அடித்துக்கொன்றுவிட்டு கள்ள காதலனை காப்பாற் துடிக்கும் பெண்.

September 21, 2021
 யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவலையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் ம...Read More

இளம் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு.

September 21, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....Read More

வெலிகடைச் சிறைக் கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்.

September 20, 2021
  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ...Read More

மது போதையில் பேருந்தை செலுத்தியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.

September 20, 2021
  திருத்தப்பணி சேவை பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (1...Read More

15 வருடங்களின் பின் உண்மையை போட்டுடைத்த சந்திரிகா.

September 20, 2021
  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அம...Read More

மன்னாரில் மது போதையில் வீடு புகுந்து குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம்.

September 20, 2021
  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று (19) மாலை 6.30 மணி அளவில் மது போத...Read More

மாத்தளையில் 16 வயது சிறுவனின் உயிரை பறித்த மரம்.

September 20, 2021
மாத்தளை பகுதியில் 16 சிறுவன் மீது மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை பொலிஸ்...Read More

புலம்பெயர் தமிழர்களுக்கு கோட்டபாய விடுத்துள்ள அழைப்பு.

September 20, 2021
  புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்...Read More

நண்பனுக்காக தன் உயிரை மாய்த நபர்.

September 20, 2021
  நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரி...Read More

நாட்டை வந்தடைந்த பிரதமர் மஹிந்த.

September 20, 2021
  G20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் இன்று...Read More

யாழ் சிறைச்சாலையில் உருவாகும் கொரோனா கொத்தணி.

September 20, 2021
  யாழ்ப்பாணம் சிறச்சாலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகியுள்ளது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற...Read More

நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்.

September 20, 2021
  ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக  காவல்துறையின் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சக...Read More

பிரபல விடுதியின் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற மனதை உலுக்கும் சம்பவம்.

September 20, 2021
  நீர்கொழும்பு - குடாப்பாடு பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விடுதியிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து இன்று சடலமா...Read More

மதுவில் மயங்கி உயிரை மாய்த்த கணவனும் காயங்களுடன் மனைவியும்.

September 20, 2021
  யாழ். அல்லைப்பிட்டியில் மதுபோதையில் நபரொருவர் தற்கொலை செய்ய தனக்குத் தானே பெற்றோல் ஊற்றியபோது அடுப்பில் பெற்றோல் பாய்ந்து நெருப்பு எரிந்தம...Read More

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலநிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 20, 2021
  சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்த...Read More

20.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 20, 2021
 மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீ...Read More