Header Ads

test

சட்டத்தரணியான சுந்திரன்அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார் என கேள்வி எழுப்பியுள்ள பா.உ செல்வராசா கஜேந்திரன்.

April 04, 2021
  சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்துகொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...Read More

வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது.

April 04, 2021
  வவுனியா, பழைய பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (03) மாலை கைது செய...Read More

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி - மருத்துவர்களை வியக்கவைத்த சம்பவம்.

April 04, 2021
  ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரசவம் பார்த்த பின் அந்த ...Read More

04.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 04, 2021
  மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - ம...Read More

யாழில் கத்தி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளை.

April 03, 2021
  யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதி...Read More

தாய் மற்றும் மகன் இருவரும் விசமேறி மரணம் - பல கோணங்களில் பொலிஸ் விசாரணை.

April 03, 2021
  பொலன்னறுவை- பிஹிடிவெவ- நுவரகல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு உடலில் விஷமேறியமையினால் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளனர். 6 வயது...Read More

திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் மரணம்

April 03, 2021
  திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தகராறு க...Read More

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பேர் கைது.

April 03, 2021
  திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர...Read More

பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை கடித்து குதறிய யாழ் இளைஞன் கைது.

April 03, 2021
  பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அ...Read More

நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி.

April 03, 2021
  நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற...Read More

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை.

April 03, 2021
  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுப...Read More

வவுனியா வளாக பம்பைமடு மகளீர் விடுதி கொரொனா தொற்று காரணமாக 400 மாணவர்களுடன் தற்காலிக முடக்கம்.

April 03, 2021
  வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்கும் விடுதி ...Read More

திடீரென தீப்பற்றி கார் ஒன்று நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

April 03, 2021
பேலியகொட மேம் பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்...Read More

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.

April 03, 2021
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத...Read More

15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் கொழும்பில் கண்டெடுப்பு.

April 03, 2021
  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் கு...Read More

வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

April 03, 2021
 அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தள்துவ பொது சந்தைக்கு அருகில் நேற்று முன் தினம் இரவு (01/04) ஏற்பட்ட வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இட...Read More

மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல்.

April 03, 2021
  திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவருகின்றன. உயிரிழந...Read More

பொலிசாரின் தாக்குதலில் இறந்த கைதி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை.

April 03, 2021
  கொழும்பு – மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பா...Read More

03.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 03, 2021
  மேஷராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சம...Read More

மூன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி

April 02, 2021
வான் மோதி  மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயி...Read More

ஆன்மீகத்தின் குரலாக மட்டுமன்றி இன விடுதலையின் குரலாகவும் ஒலித்தவர் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப் - முன்னாள் எம்பி சந்திரகுமார் தெரிவிப்பு.

April 02, 2021
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பெரும் மதிப்புக்குரிய ஆயர்  இராயப்பு யோசேப் அவர்களின் மறைவு ஆன்மீகத்திற்கு மட்டுமன்றி  இனத்திற்கும்...Read More

இளம் வயது தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - சம்பவத்தில் பரிதாபகரமாக குழந்தை உயிரிழப்பு.

April 02, 2021
  இளம் வயது தாயொருவர், தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது. இ...Read More