Header Ads

test

02.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 02, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை ...Read More

கோர விபத்து- ஸ்தலத்திலேயே மூன்று பெண்கள் பலி.

April 01, 2021
நுவரெலியாவிலிருந்து எல்லை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மீது கனரக லொறியொன்று மோதி குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலியனதா...Read More

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலி.

April 01, 2021
  தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட...Read More

சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பு.

April 01, 2021
  சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து...Read More

புதிய பட்டப்படிப்புக்கள் அறிமுகம் - பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள திட்டம்.

April 01, 2021
 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில் சார்ந்த பாடநெறிக்கு 10 ஆயிரம் மாணவர்களை ...Read More

இலங்கையில் தற்போது புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

April 01, 2021
  இலங்கையில் தற்போது புற்றுநோய்  வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்திய பதிவுகளின்படி, 64 புற்றுநோயா...Read More

பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - யாழ்.புலோலியில் சம்பவம்.

April 01, 2021
  யாழ்ப்பாணம் - புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று ம...Read More

மனைவி இறந்து 13ம் நாள் கணவனும் திடிரென உயிரிழப்பு - யாழில் சம்பவம்.

April 01, 2021
  யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது....Read More

கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.

April 01, 2021
  சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்ப...Read More

காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

April 01, 2021
  கல்கிஸை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவத்தி...Read More

ஆலயத்தில் கிணற்று நீர் பொங்கி வழிந்த அதிசயம் - மட்டக்களப்பில் சம்பவம்.

April 01, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில்...Read More

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

March 31, 2021
  கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோச...Read More

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் அறிவிப்பு.

March 31, 2021
  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் சகல காவல் நிலையங்களுக்...Read More

ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைது.

March 31, 2021
  கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு க...Read More

சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது.

March 31, 2021
  சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More

வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது .

March 31, 2021
  வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ய...Read More

யாழ்.சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி தற்கொலை.

March 31, 2021
  யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ச...Read More

யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

March 31, 2021
  யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்...Read More

31.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 31, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்...Read More

எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை வெறியாட்டம்.

March 31, 2021
  மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ள...Read More

நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

March 31, 2021
  நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியல...Read More