Header Ads

test
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

மேலும் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில் நியமனத்தை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

March 21, 2021
  மேலும் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில் நியமனத்தை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று (20) முற்பகல் நுவரெலியா ...Read More

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க ஒரு நாளே உள்ள நிலையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை.

March 21, 2021
  ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க ஒரு நாளே உள்ள நிலையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் ...Read More

தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை.

March 20, 2021
  திம்புள்ள-பத்தனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவனின்...Read More

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்த 60 லட்சம் பெறுமதியான மஞ்சளை பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் சென்றவர் கைது.

March 19, 2021
  இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்த 60 லட்சம் பெறுமதியான மஞ்சள் தொகையினை பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் சென்ற ஒ...Read More

பண்டிகைகாலத்தை முன்னிட்டு நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் -பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

March 17, 2021
 எதிர்வரும் பண்டிகைகாலத்தை முன்னிட்டு நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம் என பொது சுகாதார பரிசோதகர்கள்...Read More

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் மகிழுந்துக்குள் கைத்துப்பாக்கி.

March 17, 2021
  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைத்து ...Read More

காகிதங்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள்.

March 17, 2021
  காகிதங்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று ச...Read More

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மகன்.

March 16, 2021
  நாவலப்பிட்டி பகுதியில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மகன் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கும் தந்தைக்...Read More

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

March 16, 2021
  ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும் இதில...Read More

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களில் மேலும் ஒருவர் மயக்கமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

March 16, 2021
  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களில் மேலும் ஒருவர் மயக்கமடைந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...Read More

33 வயதான இலங்கை பெண்ணொருவர் ஜப்பானில் உயிரிழந்தமைக்கும் அவர் உணவு உண்ணாமல் இருந்தமையே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

March 16, 2021
  ஜப்பானில் நகோயா நகரிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்தமைக்கும் அவர் உணவு உண்ணாமல் இர...Read More

மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்கு வரத்துகள் தடை.

March 16, 2021
  வரும் பண்டிகைகாலத்தை முன்னிட்டு மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)கோரிக்...Read More

கட்டிலின் கீழ் பதுங்கி இருந்து பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

March 15, 2021
  திருமணமாகாத பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு சென்று கட்டிலின் கீழ் பதுங்கி இருந்து அந்தப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவ...Read More

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்லவென்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

March 14, 2021
  நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புட...Read More

போதைப்பொருள் வியாபாரியான தாதா ஒருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக தகவல்.

March 14, 2021
  நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான தாதா ஒருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் ...Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

March 13, 2021
  இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்ச...Read More

மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை.

March 13, 2021
  மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி அந்த தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்க...Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

March 12, 2021
  கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். புத்தளத்தில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக ...Read More

புதியவகை கொரோனா வைரஸ் (covid -b.1.351) தொற்றுக்கு உள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

March 12, 2021
 தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் (covid -b.1.351) தொற்றுக்கு உள்ளான ஒருவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ...Read More

கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது - பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு.

March 12, 2021
  கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திக...Read More