Header Ads

test
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

March 12, 2021
  உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்ப...Read More

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 12, 2021
  நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அ...Read More

20 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது.

March 12, 2021
  20 கிராம் ஹெரோயின் மற்றும் உந்துருளி ஒன்றுடன் 60 வயது பெண் ஒருவர் காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ந...Read More

இலங்கையில் கொரோனா தொற்றால் இன்றும் ஐவர் உயிரிழப்பு.

March 11, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இறுதியாக 5 மரணங்...Read More

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

March 11, 2021
  நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக...Read More

கனடா செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இன்று காலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

March 11, 2021
 போலி விசாவை பயன்படுத்தி டுபாய் வழியாக ஜெர்மனி மற்றும் கனடா செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இன்று காலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய...Read More

கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது.

March 11, 2021
  கற்பிட்டி - குரக்கன்ஹேன பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் இன்று ...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு - இராணுவச் சிப்பாய் கைது.

March 11, 2021
  ஹபரண - பொலன்னறுவ வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபர...Read More

எரியுண்ட நிலையில் சடலம் மீட்பு தொடரும் மர்மங்கள்.

March 11, 2021
 கொஹுவல - ஆசிரி மாவத்தையில் எரியுண்ட கார் ஒன்றில் இருந்து பகுதியளவில் எரிந்த நிலையில் 33 வயதான வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட...Read More

வாயால் வந்த வினை.

March 11, 2021
  மீரியகொட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள...Read More

தேரரின் காரை திருடிச் சென்ற 23 வயது இளைஞன் கைது.

March 10, 2021
  உடுதும்பர காசியப்ப தேரரின் காரை திருடிச் சென்ற 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 07:15 மணியளவில் த...Read More

சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று மாயம் - பொகவந்தலாவையில் சம்பவம்

March 10, 2021
  நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை ...Read More

நாடாளுமன்றத்துக்கு படகு மூலமாக சென்ற

March 10, 2021
இலங்கை நாடாளுமன்றம் தியவன்னா ஓயாவுக்கு மத்தியில் அமைந்திருக்கின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 2015ற்கு முன்னதாக நாடாளுமன்றம் வெள்ளத்த...Read More

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற சென்ற மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

March 10, 2021
  நல்லதண்ணி தமிழ் மஹா வித்தியாலயத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற சென்ற மாணவர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்...Read More

நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

March 10, 2021
  நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர...Read More

68 கிலோ ஹெரோயினுடன் இருவர் காவல்துறையினரால் கைது.

March 10, 2021
  மாத்தறை - தெய்யந்தர - தெனகம பிரதேசத்தில் 68 கிலோ ஹெரோயினுடன் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மோட்டார் வாகனமொன்றில...Read More

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை.

March 10, 2021
  நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்களில் கடந்த முதலாம் திகதி முதல் இடம்பெற்று வந்த கல்வி பொதுதாரதர சாதாரண தர பரீட்சை இன்றுடன்...Read More

போர் நடைபெற்ற காலப்பகுதியில் ​​விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கூறியுள்ளார்.

March 09, 2021
  இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் ​​விடுதலைப் புலிகள் அமைப்புடன் கலந்துரையாடல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்ததாக ஐக்கிய நா...Read More

வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட

March 08, 2021
நாட்டில் இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகா...Read More