Header Ads

test

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments