Header Ads

test

சடலமாக மீட்கப்பட்ட இளந் தவிசாளர்.

November 21, 2025
 திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர்  இன்று காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.​ நேற்று மாலை தனது வயலுக்கு காவல் காப்பதற...Read More

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

November 21, 2025
மாவீரர் வாரம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள...Read More

யாழில் எவ்வித பதிவுமின்றி செயற்படும் 13 முதியோர் இல்லங்கள்.

November 21, 2025
 யாழ்ப்பாணத்தில் 13 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அதில் மூன்று நிலையங்கள் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும் ...Read More

கள்ளுத்தவறணைக்குச் சென்ற குடும்பஸ்த்தருக்கு ஏற்பட்ட துயர நிலை.

November 21, 2025
 யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழ...Read More

மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவி தனக்கு வழங்கிய வாகனத்தை அரசிடம் மீள ஒப்படைப்பு.

September 13, 2025
 மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச, அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படை...Read More

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி - தமிழர் பிரதேசத்தில் நிகழ்ந்த துயரம்.

September 13, 2025
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீ...Read More

ஆறு வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்கிய பதினைந்து வயதான மாணவன்.

September 13, 2025
 மாத்தறையில் ஹக்மனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்க காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More

வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம் - முன்னாள் எம்பி காட்டம்.

September 13, 2025
மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் முன்னேறியதாகவும், பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர் எனவும் ...Read More

3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு.

May 25, 2025
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நேற்று (24) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  இது தொடர்பான அதிகாரப்பூர்...Read More

இலங்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய சிக்குன்குனியா தொற்றின் தாக்கத்தை அனுபவிக்கின்றது - பேராசிரியர் நீலிகா மாலவிகே.

May 25, 2025
இலங்கையின் முன்னணி விஞ்ஞானி பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறுகையில், இலங்கையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் ...Read More

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

May 25, 2025
நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய...Read More

ஓவியத்துறையில் பிரகாசிக்கும் பன்முக திறன்கொண்ட ஈழத்துப் படைப்பாளி ஜேசு யுஜேனியன் ஜோர்ஜ்.

May 25, 2025
நவீன உலகின் போக்கிற்கேற்ப எம்மவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல் துறைகளிலும் சாதித்து வெற்றி பெறுவது சாலச் சிறப்பாகும். அந்த வகையில், கி...Read More

தந்தையோடு துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் யானை தாக்கி பலி - தப்பியோடிய தந்தை.

May 25, 2025
தாயிடம் நேநீர் போட சொல்லி விட்டு தந்தையை பஸ்ஸில் ஏற்றிவிடச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலில் மரணம். அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்.

April 16, 2025
 தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது என நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வந்த நிலையில், இன்று (16) ம...Read More

அதிகரித்துள்ள இலங்கை ரூபாயின் பெறுமதி.

April 16, 2025
 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16)  சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை ம...Read More

37 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை.

April 16, 2025
 கண்டி நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்...Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமை கோரியுள்ள கெஹெல்பத்தர பத்மே.

February 20, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்...Read More

முகமாலையில் வியாபார நிலையம் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல்.

February 20, 2025
 முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்...Read More

யாழில் மதுபோதையில் நின்றவர்களால் பாடசாலை அதிபர் அடித்துக்கொலை.

February 20, 2025
 யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ப...Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி - கருணாகரன்.

February 20, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களிலும் தன...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் அழிவு தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ள கருத்து.

February 20, 2025
 கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் உரிய மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழ...Read More

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.

February 20, 2025
 நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள...Read More

நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டையடுத்து தனக்கு பாதுப்பு வழங்குமாறு கோரியுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா.

February 19, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற ...Read More

பளையில் களைகட்டப்போகும் நர்த்தன சங்கமம் - 2025.

February 19, 2025
கிளிநொச்சி பளையில் சிறப்பான முறையில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் நடன ஆசிரியர் திருமதி. ஜிலானி சிந்துஜன் அவர்களின் "நாட்டியஷேஷ்ரா நடனா...Read More