Header Ads

test

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் - இலங்கையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.

March 15, 2022
  தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் தொடர்பில் கேகாலை தெவலேகம பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பி...Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தனது மகன் உயிரோடு இல்லை என கதறும் தந்தை.

March 14, 2022
 எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற்றை இன்று அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என யாழில் டெங்கு காய்ச்சலால் உயரிழந்த மாணவன...Read More

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் யாழில் வெடித்த பாரிய போராட்டம்.

March 14, 2022
  பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ். மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட செய...Read More

மாற்றுத்திறனாளி ஒருவரின் கால்களை அடித்து முறித்த நபர்கள் பிணையில் விடுதலை.

March 14, 2022
 இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் குறித்த நபரது கால் முறிவடைந்த நிலையில் யாழ்...Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள்.

March 14, 2022
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் உள்ள எம்புல்தெனிய சந்தியிலிருந்து பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரு விளையாட்...Read More

22ம் ஆண்டு நினைவஞ்சலி.

March 14, 2022
 அன்பில் உருவமாய்  பண்பில் சிகரமாய்  குடும்பத்தின் குலவிளக்காய் எம்  வாழ்வில் மெழுகுவர்த்தியாய்  எம்மை வாழ வைத்த  எம் அருமை அப்பாவே .   உம் ...Read More

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

March 14, 2022
  வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்த...Read More

பாடசாலை ஒன்றில் உணவை உட்க்கொண்ட 64 மாணவர்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதி.

March 14, 2022
  மட்டக்களப்பு- வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 64 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் வெலிகந்தை வைத்...Read More

யாழில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடத்தியவர் தற்கொலைக்கு முயற்சி.

March 14, 2022
  யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் தாய்க்கும்,மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்.

March 13, 2022
  சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ...Read More

இன்று காலை மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது.

March 13, 2022
  இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, இன்று (13) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திலும், பிற்பகல் 2 மணியளவில் மன்னாரிலும் மாவட்ட செயலகங்...Read More

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

March 11, 2022
  நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல இட...Read More

புதுமண தம்பதிகளுக்கு காட்டு யானையால் நேர்ந்த துயரம்.

March 11, 2022
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்பதி இலக்கான நிலையில், கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார். அம்பன...Read More

யாழில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட நபரை மோதித் தள்ளிய கப் ரக வாகனம் - சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில்.

March 10, 2022
  யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீதியைக்...Read More

யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி.

March 10, 2022
  யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கியமையால் கணவன், மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெ...Read More

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை.

March 10, 2022
  இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று ...Read More

கிளிநொச்சியில் கணவன் மனைவியை மோதித் தள்ளிய அரச பேருந்து.

March 10, 2022
 கிளிநொச்சி - புதுக்குடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில்...Read More

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் சடலமாக மீட்பு.

March 10, 2022
  இரண்டு வார விடுமுறைக்காக ரஷ்யாவிலிருந்து இலங்கை வந்த ரஷ்ய பிரஜை ஒருவர் பெந்தோட்டை பரடைஸ் தீவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ...Read More

மட்டக்களப்பில் மனைவி முன்னிலையில் தற்கொலை செய்த கணவன்.

March 10, 2022
  மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலம்பிட்டி திகிலிவட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பத்மநாதன் றோந்திரா என்பவர...Read More

யாழில் கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாக தந்தையும் பிள்ளைகளும் கடத்தல்.

March 10, 2022
  யாழில் கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தால் தந்தையும் பிள்ளைகள் இருவரும் கடத்தப்பட்ட நிலையில் மறு நாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப...Read More

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை.

March 10, 2022
  இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்கப் பரிசீலித்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடி...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு தலையிடியாக மாறியுள்ள மற்றொரு விடயம்.

March 10, 2022
 அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடகாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்ற...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தம்.

March 09, 2022
 அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று ...Read More

மிக கொடூரமாக கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மாணவி.

March 09, 2022
 சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) பிற்பகல் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவியொருவர் மிக கொடூரமாக கோடரியால் வெட்டிக் தாக்கப்பட்டு படு...Read More