போலி ஆவணங்களை தயாரித்து யாழ்ப்பாணம் நல்லூர் வாசியொருவருக்கு பெரும் தொகைக்கு வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரிடம் சிக்கியுள்...Read More
கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...Read More
அம்பாறை - திருக்கோவில் காவல் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, காவல்துறையினர் மே...Read More
திருகோணமலை மூதூர், 64ஆம் கட்டை மலையடி பிள்ளையார் கோயிலில் பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெர...Read More
நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. நுவரெலியா பொ...Read More
மேஷ ராசி அன்பர்களே ! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாக...Read More
பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை - ஒல...Read More
மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மா...Read More
கொத்தமல்லி இலையில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்றவை உள...Read More
யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 9 இடங்களில் பிள்ளையார் சிலைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.