Header Ads

test

வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

December 24, 2021
  மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்கிரியாகம பகுதியில் வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரையே இவ்...Read More

நாளை புனித நத்தார் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் யேசுநாதரின் சிலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

December 24, 2021
  நாளை (25) சனிக்கிழமை புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் கற்பிட்டியில் யேசுநாதரின் சிலை மற்றும் சிலுவைகள் சேதமாக்...Read More

அரச ஊழியர்களுக்கு பிறக்கப்போகும் வருடத்தில் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 24, 2021
  அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித...Read More

24.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 24, 2021
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில...Read More

முல்லைத்தீவில் உயிரிழந்த மாணவியின் மரணம் தொடர்பில் வெளிவந்துள்ள மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்.

December 24, 2021
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம...Read More

யாழ் வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் புகுந்த கும்பல் புரிந்த அட்டூழியம்.

December 23, 2021
  யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத...Read More

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு.

December 22, 2021
 மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பிரபல தனியார் விடுதிக்...Read More

புலம்பெயர் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து.

December 22, 2021
  பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு, புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அரச தல...Read More

யாழில் 105 வயதில் காலமான மூதாட்டி.

December 22, 2021
  யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சாவகச்சே...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி.

December 22, 2021
  இன்று அதிகாலை கொட்டாவையில் இருந்து மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து பரட்...Read More

22.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 22, 2021
மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச...Read More

யாழில் இடம்பெற விருந்த பாரிய அசம்பாவிதம் தவிர்கப்பட்டது எப்படி.

December 22, 2021
 யாழில் உள்ள வீடொன்றிற்குள் நுழைய ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை அவதனித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் குறித்த திருடன் ...Read More

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிபதி பிறப்பிதித்துள்ள உத்தரவு.

December 21, 2021
  கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த 32 வயதான நிலகரட்ண ஜெயசீலியின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...Read More

காணித் தகராறால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்.

December 21, 2021
  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்து...Read More

வவுனியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தர்.

December 21, 2021
  வவுனியா,கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித...Read More

இன்று நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு.

December 21, 2021
  இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள்...Read More

யாழில் மூச்சு திணறல் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்த குழந்தை.

December 21, 2021
  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மூச்சுத் தி...Read More

யாழில் கஞ்சாவை களவாடிய பொலிஸ் அதிகரிக்கு நேர்ந்த சம்பவம்.

December 21, 2021
 யாழில் கடற்படையனால் ஒப்படைக்கப்பட்ட கஞ்சாவை கையாடல் செய்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடந்த 6ம்...Read More

பெண்ணொருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தந்தையும் மகளும்.

December 21, 2021
  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்ப...Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

December 20, 2021
 யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காய...Read More

முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரியின் கணவர் கைது.

December 20, 2021
முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்...Read More

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள பெருத்த சந்தேகம்.

December 20, 2021
  கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்தில் பல...Read More