Header Ads

test

பாடசாலை மாணவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி.

November 26, 2021
அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்த...Read More

சகோதரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சகோதரன் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பம்.

November 26, 2021
  மட்டக்களப்பில் கைப்பேசியில் சார்ஜ் செய்வதில் சகோதரன் மற்றும் சகோதரிக்கிடையே  இடம்பெற்ற முரண்பாட்டால் சகோதரன் கிருமி நாசினியை உட்கொண்டு உயி...Read More

கனடாவிற்கு தப்பிச் சென்ற இலங்கை தமிழர்கள் மாலைதீவில் கைது.

November 26, 2021
 தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு கடல் வழியாகச் செல்ல முயற்சித்தபோது மாலைதீவில் அகப்பட்ட...Read More

குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கி பலி - வவுனியாவில் சம்பவம்.

November 26, 2021
  வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26.11) காலை இடம்பெ...Read More

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று.

November 26, 2021
  கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் உட்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்திய...Read More

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் - சந்தேக நபரை தேடி வலை விரித்துள்ள பொலிஸார்.

November 26, 2021
 பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பிரேதேசத்தில் வீதியில் சென்ற மாணவி ஒருவரை வழிமறித்து நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெ...Read More

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பாராளுமன்றத்தில் வாழ்த்து தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன்.

November 26, 2021
 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...Read More

கிளிநொச்சியியை சேர்ந்த இருவர் கொழும்பில் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு.

November 26, 2021
  கிளிநொச்சியை சேர்ந்த இருவர் இராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதான சந்தேகநபர்கள் 23 வு 28 வயதுடைய தர்மபுரம் மற்...Read More

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளி பலி.

November 26, 2021
  பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஹேவா லுனுவிலகே லசந்த, உயிரிழந்த...Read More

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்க முடியாது - அரசாங்கம் திட்டவட்டம்.

November 26, 2021
  பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(GL Peiris) தெரிவித்துள்ளார...Read More

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.

November 25, 2021
  யாழ்.பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 2...Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்திய மாணவர்கள்.

November 25, 2021
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வா...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

November 25, 2021
  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 19 ஆண்களும்...Read More

யாழில் இ.போ.சபை பேருந்தால் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

November 25, 2021
  யாழ்.பருத்தித்துறை - மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தி...Read More

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை.

November 25, 2021
  நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா, கொழும்பு, கண்ட...Read More

குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்.

November 25, 2021
   குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவரை அங்கிருந்த மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...Read More

யாழ் பிரபல பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்.

November 25, 2021
 யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்...Read More

கொழும்பில் பலர் முன்னிலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கொடூரம்.

November 25, 2021
கொழும்பு, அங்கொடை சந்தியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்...Read More

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த மக்கள் - பிரதமருடன் ஏற்பட்ட முறுகலே இதற்கு காரணம்.

November 25, 2021
  சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்பச...Read More

யாழ் கொடிகாமத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தை கட்டிடத்தை முட்டி மோதியது.

November 25, 2021
  யாழ்.கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை சமிக்ஞை முடியும் நேரத...Read More

அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.

November 25, 2021
  சமகாலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்ற...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு பச்சை கொடி காட்டிய பிரதமர் மஹிந்த.

November 25, 2021
  கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்க வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கையை ...Read More

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை.

November 25, 2021
  கிண்ணியா படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது...Read More

நாட்டில் வலுவடையும் தாழமுக்கம் - இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

November 25, 2021
  வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த நிலைமை, சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றும் வள...Read More

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி.

November 25, 2021
  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல...Read More